உள்ளக விசாரணையில் திருப்தி இல்லை – சர்வதேச விசாரணை கோருகிறார் திகா

0
சனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் உள்ளக விசாரணை திருப்தியளிக்கும் வகையில் அமையாது என பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " எமது நாட்டில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல்...

இரத்தினபுரி – வெள்ளந்துர தோட்டத்திலும் நிர்வாகம் அடாவடி – அடித்து நொறுக்கப்பட்டது வீடு

0
இரத்தினபுரி மாவட்டத்தில், கஹவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்துக்குட்பட்ட வெள்ளந்துர தோட்டத்தில் உள்ள மலையக தொழிலாளி ஒருவரின் தற்காலிக குடியிருப்பு, தோட்ட நிர்வாகத்தால் இன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. தோட்ட காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குடியிருப்பு எனக்கூறியே தோட்ட...

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்காக பயன்படுத்த இடமளியோம்

0
நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்காது, அதனை ஒரே சட்டக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். பொருளாதார சரிவுக்கு பின்னர் இலங்கையை...

“திருடனின் தாயிடம் மை பார்க்கும் கதை” – சபையில் சீறிய சஜித் – நடந்தது என்ன?

0
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது, திருடனின் அம்மாவிடம் மை பார்க்கும் கதைபோலவே அது அமையும் என நேற்று (06)...

0
fffff

“சனல் – 4 ஊடகமல்ல – அது திரைப்பட நிறுவனம், எதற்காக வீடியோவை அழிக்க வேண்டும்”?

0
"2009 முதலே ராஜபக்சக்களுக்கு எதிராக சனல் - 4 செயற்பட்டுவருகின்றது. அதனை ஒரு ஊடகமாக நான் பார்க்கவில்லை, அது திரைப்படம் இயக்கும் நிறுவனம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சரியாக திரட்டப்பட்டிருப்பின்...

உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் ‘மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி’

0
உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இயன் மருத்துவ மாணவர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள #கொழும்பு_இயன்மருத்துவ_வாரம் பல்வேறு பட்டறைகள், கிளினிக்குகள், கண்காட்சிகள் மற்றும் வெபினர்கள்...

மரணத்திற்கு அஞ்ச மாட்டேன் நிச்சயம் களமிறங்குவேன்- சஜித் சபதம்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால், சஜித் பிரேமதாச களமிறங்கமாட்டார் என வெளியாகும் தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடியோடு நிராகரித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் களமிறங்குவார் எனவும்,...

63 வீதமானோர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி! 84 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

0
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேசிய ரீதியில் கணிதப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலிடத்தைப் பெற்றுள்ளார். அதேநேரம், உயிரியல்...

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்- பந்துல குணவர்தன

0
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   2030ஆம் ஆண்டுக்குள்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...