நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் ‘மரண பீதி பயணம்’!
நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் போதிய பேருந்து வசதி இல்லாததால் பாடசாலை மாணவர்கள் உயிரைப் பணயம் வைத்து பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்யும் நிலையும் , குறிப்பிட்ட நேரத்தில்...
கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் பிரிவு குருநாகலில் அமைக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு பிரிவு குருநாகல் மாவட்டத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
"இந்த விரிவாக்கம், நமது தேசத்தின் மாணவர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த,...
ஜப்பான்: 59 வயதான சீன ஆராய்ச்சியாளர் மீது தரவு கசிவு குற்றச்சாட்டு
ஜப்பானின் தேசிய தொழில் நுட்ப நிறுவனத்தின் சீன ஆராய்ச்சியாளர், ஒரு சீன நிறுவனத்திற்கு தரவுகளை கசியவிட்டதாக டோக்கியோவிலுள்ள வழக்குரைஞர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக கியோடோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
59 வயதான குவான் ஹெங்டாவோ, நியாயமற்ற...
டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்
இலங்கை ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதியில் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (26) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி இந்த மாற்றம் பதிவாகியுள்ளது.
நாணய...
தரமான மற்றும் வினைத்திறனான போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக “ஈ-பேருந்து” மாதிரி வேலைத் திட்டம்
வினைத்திறனான மற்றும் தரமான போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்காக 50 மின்சார பேரூந்துகளை பாவனையில் ஈடுபடுத்தும் "ஈ-பேருந்து" முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.
லக்திவ பொறியியல் நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு...
டொலருக்கு நிகரான ரூபாவின் நாணய மாற்று விகிதம்
இன்று ( 19) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில்,
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.2616 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.9299 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அஸ்வெசும” நலன்புரித் திட்டதிற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு அவசியம் -சாகல ரத்நாயக்க
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டவும், மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின், வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட “அஸ்வெசும” சமூக நலன்புரித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச அதிகாரிகளின் செயலூக்கமான பங்களிப்பு இன்றியமையாதது என...
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் நான்கு மாத சிசு வைத்தியசாலையில் உயிரிழப்பு
தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் சுகவீனமடைந்ததாக கூறப்பட்ட நான்கு மாதங்களேயான பெண் சிசு, நேற்று (16) உயிரிழந்துள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேல் கொமுகொமுவ பிரதேசத்தில் வசித்து வந்த டபிள்யூ.ஏ....
அமைச்சு பதவி இல்லாவிட்டாலும் மொட்டு கட்சியின் அரசியல் பயணம் தொடரும்
" அமைச்சு பதவிகள் இல்லாவிட்டாலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணம் தொடரும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,...
“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்திற்கு சுமார் 206 பில்லியன் ரூபா ஒதுக்கத் திட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்காக "அஸ்வெசும" நலன்புரித் திட்டத்திற்கு 206 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்ய இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்...



