“சனல் – 4 ஊடகமல்ல – அது திரைப்பட நிறுவனம், எதற்காக வீடியோவை அழிக்க வேண்டும்”?

0
"2009 முதலே ராஜபக்சக்களுக்கு எதிராக சனல் - 4 செயற்பட்டுவருகின்றது. அதனை ஒரு ஊடகமாக நான் பார்க்கவில்லை, அது திரைப்படம் இயக்கும் நிறுவனம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் சரியாக திரட்டப்பட்டிருப்பின்...

உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் ‘மூட்டுவலியைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி’

0
உலக இயன் மருத்துவ தினத்தைக் கொண்டாடும் வகையில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் இயன் மருத்துவ மாணவர் நலன்புரிச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள #கொழும்பு_இயன்மருத்துவ_வாரம் பல்வேறு பட்டறைகள், கிளினிக்குகள், கண்காட்சிகள் மற்றும் வெபினர்கள்...

மரணத்திற்கு அஞ்ச மாட்டேன் நிச்சயம் களமிறங்குவேன்- சஜித் சபதம்

0
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால், சஜித் பிரேமதாச களமிறங்கமாட்டார் என வெளியாகும் தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடியோடு நிராகரித்துள்ளார். அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் களமிறங்குவார் எனவும்,...

63 வீதமானோர் பல்கலைக்கழகம் விண்ணப்பிக்க தகுதி! 84 மாணவர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்!!

0
ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, தேசிய ரீதியில் கணிதப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலிடத்தைப் பெற்றுள்ளார். அதேநேரம், உயிரியல்...

200 மின்சாரப் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம்- பந்துல குணவர்தன

0
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுத்துவதற்காக 200 மின்சாரத்தில் இயங்கும் பேரூந்துகளைக் கொள்வனவு செய்வதற்காக முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.   2030ஆம் ஆண்டுக்குள்...

மக்களுக்கு சுகாதார பாதுகாப்பு மிக்க குடிநீரை பெற்றுக்கொடுப்பதே இலக்காகும் – ஜீவன் தொண்டமான்!

0
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் அதிகாரிகளுக்கும் இடையிலான முக்கிய கலந்துரையாடலொன்று கொழும்பு அமைச்சில் நடைபெற்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் கொள்கை...

லிந்துலையில் ஆற்றில் விழுந்து இளைஞன் பலி

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் கூம்ஸ் தோட்டத்தில் சேர்ந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கியதால் மரணம் அடைந்தார். குறித்த இளைஞன் அருகில் உள்ள காட்டுப் பகுதிக்கு விறகு...

“அரிசி இறக்குமதி செய்யப்படாது” – விவசாய அமைச்சர்

0
" தற்போதுள்ள அரிசி கையிருப்பு அடுத்த பெரும்போக அறுவடை வரை போதுமானதாக இருப்பதால், அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவையில்லை ." - என்று அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். 'விவசாயத் துறையின் நவீனமயமாக்கல்...

பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டுச் சென்ற தாய்!

0
பிறந்து மூன்று நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர், குழந்தையை மஹியங்கனை போதனா வைத்தியசாலைக்கு பின்னால் கைவிட்டுச் சென்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே சந்தேகத்தின்...

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

0
ஒன்பது அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்படுவதாக லங்கா சதொச அறிவித்துள்ளது. லங்கா சதொச ஊடாக இந்த விலை குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை (17) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்கள் புதிய...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...

த்ரிஷாவிடம் உதயநிதி மன்னிப்பு கோர வேண்டும்

0
" பொது மேடையில் த்ரிஷாவை அவமதித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அவரிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக நிர்வாகி குஷ்பு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,...