ஜீவன் தொண்டமானுக்கு நன்றி தெரிவித்த நாவிதன்வெளி மக்கள்
தமது கோரிக்கையை ஏற்று, குடிநீர் வசதியை பெற்றுக்கொடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்த இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டம், நாவிதன்வெளி பிரதேச செயலாளர்...
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம்? அமைச்சரவை பத்திரம் முன்வைப்பு!
உள்ளாட்சிசபைத் தேர்தல் மேலும் ஒத்திவைக்கப்படுமானால், தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
இது தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்று முன்வைக்கப்படவுள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஜானக...
பதுளையில் மலையக நாட்காட்டி அறிமுக விழாவும், நினைவேந்தல் உரைகளும்
மலையக நாட்காட்டி அறிமுக விழாவும் ஈழத்து மூத்த எழுத்தாளர் அமரர் தெளிவத்தை ஜோசப், கல்வியியலாளர் மற்றும் இலக்கிய ஆளுமை அமரர் லெனின் மதிவானம் ஆகியோருக்கான நினைவேந்தல் உரைகளும் பதுளை மாவட்ட கலை இலக்கிய...
விரைவில் புதிய கூட்டணி அமைக்கப்படும் – ஹரின்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சமகி ஜன பலவேகய (SJB) உறுப்பினர்களின் முன்னுரிமையுடன் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ...
NPP போராட்டத்தின் போது காயமடைந்த நபர் உயிரிழப்பு
நேற்று (26) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொண்ட 61 வயதுடைய நபர் ஒருவர் கலவரத்தின் போது காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
அந்த நபர் நிவிதிகல பிரதேசத்தில் உள்ள NPP உள்ளூராட்சி மன்ற...
ஆஸ்திரேலியவாழ் தமிழரின் பார்வையில் ‘மலையகம் – 200’ (ஆய்வுக் கட்டுரை)
எழுத்து - முனைவர் குமாரவேலு கணேசன் (நிறுவுநர்- STEM-Kalvi, இயக்குநர்- உயிர்ப்பூ )
இலங்கை பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்ந்துவந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இலங்கையில் குடியேற்றப்பட்டு இவ்வாண்டுடன்...
‘அவசரம் ஆபத்திலேயே முடியும்’ – பஸ் விபத்தில் நால்வர் படுகாயம்!
இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி...
காதலியை காண அரச பஸ்ஸை கடத்திய நடத்துனர் கைது
அரச பஸ்ஸில் காதலியை பார்க்கச் சென்று, விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் பஸ் நடத்துனர் ஒருவரை கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த பஸ் ரம்புக்கன – ஹதரலியத்த வீதியில் இயங்கும் பஸ் என்பதுடன், மறுநாள்...
ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை -வெளியான பரீட்சை கட்டணம்
தற்போது அரச சேவையில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டி பரீட்சை தொடர்பில் முக்கிய அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அரசாங்கத்தினால் தற்போது...
ஃபின்டெக் படிப்பில் சிங்கப்பூர், இந்தோனேசியாவை விட இந்தியா முதலிடத்தில்
கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையில், ரோபோகாஷ் குழுமத்தால் வெளியிடப்பட்ட ஒன்பது தெற்காசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஃபின்டெக் ஆய்வில் இந்தியா முதன்மையான நாடாக உருவெடுத்துள்ளது.
Robocash என்பது ஆசியா மற்றும் ஐரோப்பாவில் அலுவலகங்களைக்...









