யாழில் பயங்கரம்! மூதாட்டி படுகொலை!!
யாழ். தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் இருந்த மூதாட்டியிடம் கொள்ளையடிப்பதற்காக, அவரை வாளால் வெட்டிய நிலையில் மூதாட்டி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இப் பயங்கர சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் தெல்லிப்பழை...
IMF அறிக்கைமீது 08 ஆம் திகதி விவாதம்
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கைமீது எதிர்வரும் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறும் - என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை...
எங்களுடைய முன்னேற்றத்திற்கு பின்னால் இருந்த அடிப்படையான பலமே HNB Finance நிறுவனம் தான்
W.M.A. நிஷாந்த
S. நிரோஷா குமுதினி ரொட்ரிகோ
Nirosha Fruit Suppliers
மெடமுல்ல,
மினுவங்கொடை.
சொந்தமாக தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று கனவு காணும் பலர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று, அவர்கள் செய்யக்கூடிய அதிக இலாபம் தரும் தொழில்...
‘நெருக்கடியான கட்டத்தில் உதவி’ மோடிக்கு நன்றி தெரிவித்தார் மஹிந்த
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவிற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச நன்றி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அண்மையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுத்த கடன் உதவி தொடர்பில் நன்றி...
விமல், கம்மன்பில, லான்சா இறுதியில் தஞ்சமடையபோகும் இடம் இது?
” இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகியுள்ள நிமல் லான்சா, அங்கும் இங்குமாக சுற்றிதிரிந்து இறுதியில் மொட்டு கட்சியில் தஞ்சமடைவார்.” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்...
Samsung இலங்கையில் அறிமுகப்படுத்தும் Galaxy S22 தொடர்: சிறந்த அனுபவத்துடன் கூடிய தரமான Smartphoneகள்
கொழும்பு, 16 மார்ச் 2022 இலங்கையின் மிகவும் நம்பகமான Smartphone brandஆன Samsung தனது பிரத்தியோகமான ஊடக நிகழ்வொன்றில் இலங்கையில் அதன் மிகவும் பிரீமியம் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியான Galaxy S22 seriesகளை...
பால்மா விலை மீண்டும் எகிறும் அறிகுறி!
இறக்குமதி செய்யப்படும் பால் மா ஒரு கிலோகிராமின் விலையை 300 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தயாராகி வருகின்றது.
400 கிராம் பக்கெட் பால் மாவின் விலையை 120 ரூபாவாக அதிகரிப்பதற்கு...
‘திரவப் பால் கொள்வனவில் நிலவும் முரண்பாடுகளை உடன் தீர்க்கவும்’ – ஜனாதிபதி பணிப்பு
திரவப் பால் கொள்வனவுகளில் காணப்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் கால்நடை, பண்ணை ஊக்குவிப்பு, பால் மற்றும் முட்டை கைத்தொழில்...
தாதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜனாதிபதி பணிப்புரை
நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, முழு அரச சேவையும் பாதிக்காதவாறு தாதியர்களின் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (17) இடம்பெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தின்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன...













