960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது
குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க நாணயங்களை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர்...
அவலமான நிலையில் ஹட்டன்-யாழ் பஸ்சேவை!
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ் நிலைமை மோசமாக உள்ளதென பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஹட்டனிலிருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு ஒரேயொரு இரவு நேர பஸ் மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகிறது.
மழை பெய்யும் போது பஸ்சுக்குள்ளும் மழை...
தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா தொற்று!
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. 69 வயதான சிறில் ரமபோஷாமுழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார்.
எனினும் அவருக்கு சிறியளவிலான தொற்று ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்....
‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...
Samsung Sri Lanka அறிமுகப்படுத்தும் ‘Upgrade Festival’
இலங்கையின் முன்னணி நுகர்வோர் Electronics Brandஆன Samsung, Upgrade festival என்ற பருவகால பிரச்சாரத்தினை தொடங்குவதாக அறிவித்தது. இதுவே இலங்கையின் முதல் மற்றும் மிகப்பெரிய Home Upgrade festival ஆகும்.
இந்தப் பருவத்தில் நுகர்வோருக்கு...
பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் – பனாமுர பகுதியில் பதற்றம்
இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுர பொலிஸ் நிலையத்தை சுற்றிவளைத்து பிரதேச மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பதற்ற நிலைமை உருவாகியுள்ளது. இதனால் மேலதிக பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.
பனாமுர பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 38 வயது...
‘பட்ஜட்’ – தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு – இ.தொ.கா. ஆதரவு!
வரவு - செலவுத் திட்டம்மீதான வாக்கெடுப்பின்போது அதற்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அத்துடன், முக்கியமான சில திருத்தங்களை முன்வைப்பதற்கும், அவை ஏற்றுக்கொள்ளாத பட்சத்திலுமே எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2022...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான புதிய தகவல்
இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்தவர்களே உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் சம்பந்தப்பட்டதாக புலனாய்வு விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர தெரிவித்தார்.
கடந்த நாட்களில் உயிர்த்த ஞாயிறு...
அங்கஜன் – செந்தில் சந்திப்பு
வடக்குக்கும் , மலையகத்துக்கும் இடையிலான உறவுப்பாலத்தை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இ.தொ.காவின் உப தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் ஆகியோருக்கிடையிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
அத்துடன்,...
மண்சரிவு அபாயம் – 12 குடும்பங்கள் இடம்பெயர்வு!
பசறை பிரதேச கனவரல்ல மவுஸாகல தோட்டத்தைச் சேர்ந்த 12 குடும்பங்களைச் சேர்ந்த 41 பேர் மண்சரிவு அனர்த்த நிலைமைக் காரணமாக கனவரல்ல கொட்டுஹாதன்ன சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மவுஸாகல தோட்ட மக்கள் வசிக்கும்...









