அவசரகால சட்டத்தை தவறாக பயன்படுத்தவில்லை!
மக்களை பாதுகாப்பதற்காகவே அவசரகால சட்டம் பயன்படுத்தப்பட்டது. மாறாக மக்களை ஒடுக்குவதற்கு அது பயன்படுத்தப்படவில்லை. அரசமைப்பைமீறும் வகையில் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு...
2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!
2 மில்லியன் பேர் பாதிப்பு: 607 பேர் உயிரிழப்பு!
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று மாலை...
சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
சீரற்ற காலநிலையால் 18 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு!
🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 486 ஆக அதிகரிப்பு
🛑341பேரை காணவில்லை
🛑2,303 வீடுகள் முழமையாகவும், 52 ஆயிரத்து 489 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑51 ஆயிரத்து 23 குடும்பங்கள்...
16 லட்சத்து 14 ஆயிரத்து 827 பேர் பாதிப்பு!
🛑சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக அதிகரிப்பு
🛑350 பேரை காணவில்லை
🛑1,289 வீடுகள் முழமையாகவும், 44 ஆயிரத்து 574 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑51 ஆயிரத்து 765 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பு
🛑16 லட்சத்து...
இலங்கையை மீள கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடனும் சர்வதேச பங்காளிகள் கைகோர்ப்பு!
டித்வா சூறாவளிக்குப் பின்னர் நிலைமையை மதிப்பிடுவதற்கும் நிவாரணம், மீட்புப் பணிகள் மற்றும் புனர்நிர்மாண செயற்பாடுகளுக்கான உதவிகளை ஒருங்கிணைப்பதற்கு இராஜதந்திர தூதுக் குழு, இருதரப்பு மற்றும் பலதரப்பு அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சர்வதேச கடன்...
50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!
🛑 சீரற்ற காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474 ஆக அதிகரிப்பு
🛑 356 பேரை காணவில்லை
🛑 971 வீடுகள் முழமையாகவும், 40 ஆயிரத்து 358 வீடுகள் பகுதியளவும் சேதம்
🛑 53 ஆயிரத்து 758 குடும்பங்கள்...
சீரற்ற காலநிலை: ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு!
அடுத்த இரண்டு நாட்களில் அதிக மழையுடன் மோசமான வானிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாக தலையிடுமாறு அனர்த்தங்களால் பாதித்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில்...
“சஜித் பலத்தை காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சி தலைவர்” நுகேகொடை கூட்டம் குறித்து மனோ கருத்து
நுகேகொடை கூட்டம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனின் முகநூல் பதிவு வருமாறு,
நிகழ்வு ஆரம்பிக்க, முன்-பிடித்த, பின்--பிடித்த, படங்களை, போட்டு, ஊடக(ர்) நிறுவனங்களின் விருப்பபடி, கூட்டம் பற்றி, செய்திகள் போடலாம்.
அவரவர்...
புதிய அரசமைப்பு குறித்து ஜனாதிபதி அநுர மௌனம் காப்பது ஏன்?
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் ருசிக்க ஆரம்பித்துவிட்டார். இதன்காரணமாகவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளடங்கலாக புதிய அரசமைப்பு பற்றி அவர் மௌனம் காத்துவருகின்றார் என்று...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 1,750 எவ்வாறு கிடைக்கும்? வெளியானது அறிவிப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வரவுக்கான நாளாந்த கொடுப்பனவாக 200 ரூபாவை வழங்குவதற்கு பாதீட்டு உரையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அவர்களின் உழைப்புக்கேற்ற வகையில் நியாயமான...













