சப்ரகமுவ பல்கலைக்கழகம் மூடப்படுவது தொடர்பில் மாணவர்களுக்கான அறிவித்தல்
சப்ரகமுவ பல்கலைக்கழகம் 2020/2021 கல்வியாண்டில் மாணவர்கள் தவிர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை பல்கலைக்கழக துணைவேந்தர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, 2020/2021 கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும்...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கடற்படையினரால் கைது
கடந்த பெப்ரவரி மாதம் 09 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தனியான நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 53 பேர் கைது...
பேக்கரி பொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!
பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதீத மின் கட்டண உயர்வால் பேக்கரி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா...
“சிங்கள தலைமைத்துவத்தை பாதுகாத்து தந்த தமிழ்த் தலைவர்கள்” – ஜனாதிபதி பெருமிதம் (காணொளி)
யாழ். கலாசார மண்டபத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையின் தமிழாக்கம்.....
https://youtu.be/WRhs0o5p3fk
மலையக வீடமைப்பு திட்டம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகளுடன் ஜீவன் கலந்துரையாடல்
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின்கீழ் மலையகத்தில் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டம் சம்பந்தமாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்று (16.02.2023) விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட...
நாடாளுமன்றத்தை உடன் கூட்டவும் – பிரதமருக்கு பறந்த கடிதம்
நாடாளுமன்றத்தை உடன் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு, சுதந்திர மக்கள் கூட்டணி இன்று கடிதம் அனுப்பியுள்ளது.
சுதந்திர மக்கள் கூட்டணியின் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளனர்.
கடிதத்தின்...
கினிகத்தேன விபத்தில் நால்வர் படுகாயம்
இ.போ.ச. பஸ்ஸொன்றும், தனியார் பஸ்ஸொன்றும் இன்று (16) பிற்பகல் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேன பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், விபத்து தொடர்பில் இ.போ.ச. பஸ் சாரதி...
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற...
ரணிலை ஜனாதிபதியாக்கியது யார்? சில மாதங்களுக்கு பிறகு பஸில் வெளியிட்டுள்ள தகவல்…
“ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக்கியது போராட்டக்காரர்களே. அதனூடாகவே அவர் ஜனாதிபதி கதிரையில் அமர்ந்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கையைக் கோட்டாபய கனகச்சிதமாக நிறைவேற்றினார். இதற்கும் மொட்டுக் கட்சியினருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...
நெடுமாறன் சொல்வது பொய் – கருணா
வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன், பழ. நெடுமாறன், புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக்கூறி கூறி உலக மக்களை...












