” நீர் வளத்தை பாதுகாக்க தேசிய கொள்கைத் திட்டம்”
நீர் முகாமைத்துவம் தொடர்பில் தற்போது நிலவும் பிரச்சினைகளால், நீர் வீண்விரயமாவதுடன், நீர் மாசடைதலும் அதிகரித்துள்ளது. எனவே, எமது எதிர்கால சந்ததியினருக்காக நீர்வளத்தை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் தலையாய கடமையாகும் என நீர்...
27 பிரதான கூட்டங்களை நடத்த மொட்டு கட்சி திட்டம்
உள்ளாட்சிசபைத் தேர்தலை முன்னிட்டு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முதலாவது பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, தேசிய...
ஜேர்மனியிடமிருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் முதலீடுகளை கோருகிறது இலங்கை
ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஜேர்மன்-இலங்கை இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பீட்டர் ராம்சோர்...
நுவரெலியாவில் சேவல் கொடி பறக்கும் – பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்து ரமேஷ் சூளுரை
" 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் வெற்றி நடைபோட்டதுபோல, இம்முறையும் காங்கிரஸ் வெற்றிவாகை சூடும். ஏனெனில் அன்றும் இன்றும் என்றும் மக்கள் சக்தி எம்பக்கமே." - என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்...
நுவரெலியாவில் களமிறங்கினார் செந்தில் தொண்டமான்
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரிட்வெல், கிர்கோஸ்வால்ட், திலரி, பொகவந்தலாவ, சப்பல்டன், இன்ஜெஸ்ட்ரி, மாணிக்கவத்தை உள்ளிட்ட பல்வேறு தோட்டங்களில் செந்தில்...
ஜப்பானில் தொழில் தருவதாக மோசடி – பெண் கைது!
ஜப்பானில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி இளைஞரொருவரிடம் 870,000.00 நிதியை மோசடி செய்த பெண்ணொருவரை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு வெ ளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜப்பானில் தொழிற்சாலைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுத்தருவதாகக் கூறி...
பதுளையில் போதை மாத்திரை விற்ற வைத்தியர் கைது!
பதுளை, முத்தியங்கனை பகுதியில், பதுளை வைத்தியசாலையில் சேவையாற்றும் வைத்தியர் ஒருவர் தனது காரில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபடுகின்றார் என பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படையினருக்கு இரகசிய தகவலை கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடன்...
சமஷ்டிக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்தாலும், ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியிலும் சமஷ்டி தீர்வுக்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உப தலைவரும், எதிரணி பிரதம கொறடாவுமான...
தேர்தல் கோரி தொடர் போராட்டம் – சஜித் அணி அதிரடி வியூகம்!
மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்காகவும், தேர்தலை பிற்போடுவதற்கு அரசு மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிராகவும் தொடர் போராட்டங்களை நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று நடைபெற்ற...
” ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்” – யாழில் தமிழ் பாட்டுபாடி தெறிக்கவிட்ட தயாசிறி
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழிழ் பாட்டு பாடி, கட்சி ஆதரவாளர்களை மகிழ்வித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று...












