பெற்ற மகளை யாரோ போல தத்தெடுத்த பெற்றோர்! நடந்தது என்ன ?
பெற்ற மகளை வேறு எவரோ போல ஆதரவற்ற காப்பகத்தில் இருந்து தத்தெடுத்திருக்கிறார்கள் ஃபின்லாந்தை சேர்ந்த பெற்றொர். மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த சம்பவம் குறித்து செயின்ட் ஸோ என்பவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவுதான் தற்போது...
அமைச்சர்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி கழுகுப்பார்வை
அமைச்சர்கள் சிறப்பான முறையில் தமது பணிகளை முன்னெடுத்துள்ளனரா என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை பெற்றுள்ளார் என தெரியவருகின்றது.
அமைச்சுகளால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள், வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் உரிய வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளனவா, சுற்று நிருபங்கள்...
யாழில் நாளை சுதந்திர தின நிகழ்வு – ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
‘யாழ்ப்பாண கலாசார மையம்’ கையளிப்பு, இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன நாளை சனிக்கிழமை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இவற்றில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
காலை 9...
13 பற்றி தேரர்களுக்கு தெளிவில்லை – அதனாலேயே போராட்டம்
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் தெளிவில்லாத காரணத்தாலேயே பௌத்த தேரர்கள் இன்று வீதிகளில் இறங்கியுள்ளனர்.”
– இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
3 சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்பு
தலவாக்கலை வட்டகொடை தெற்கு மடக்கும்புற தோட்டத்தில் நேற்று (9) மாலை மூன்று சிறுத்தைக் குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக ஹக்கல வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மூன்று சிறுத்தைக் குட்டிகளும் தெற்கு மடக்கும்புற தோட்டத்திலிருந்த சீமெந்தினால்...
துருக்கி மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட துருக்கிய மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் அலரிமாளிகையில் இன்று இடம்பெற்றது.
துருக்கிய மக்களுக்கு வழங்கக்கூடிய அத்தியாவசிய அடிப்படை வசதிகள்...
பாகிஸ்தானின் கூட்டுப்படைகளின் தலைவர் ஜனாதிபதியை சந்தித்தார்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கான பாகிஸ்தானின் கூட்டுப் படைத் தலைவர்கள் குழுவின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று (10) காலை ஜனாதிபதி...
பொருளாதார ஸ்திரத்தன்மையின் இரண்டாவது அறிக்கை தாக்கல்
சமூக ஊடக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர் பிரதிநிதிகள் உட்பட பல தரப்பினருக்கு தேசிய சபையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் உப குழுவின் இரண்டாவது...
ஆசிரியர் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது
இலங்கை ஆசிரியர் சேவைக்கான அரச சேவையில் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கான காலக்கெடு...
மனித உரிமை ஆணையத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருந்த ஏற்பாடுகளை மீறி இலங்கை மின்சார சபை உள்ளிட்ட பங்குதாரர்கள் நீதிமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த...













