அநுரவுக்கு நிமல் லான்சா விடுத்துள்ள சவால்
நாட்டின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் தன்னுடன் விவாதம் நடத்துவதற்கு வருமாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா சவால் விடுத்துள்ளார்.
ஏதேனும் காரணத்தைக்கூறி நழுவாமல் தனது சவாலை அநுர ஏற்க...
பொருட்களின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி ராகலையில் போராட்டம்
அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்குமாறுகோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தியும் ராகலை நகரில் நேற்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்க மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போராட்டத்துக்கு மக்களும் ஆதரவு வழங்கினர்.
கறுப்பு கொடிகளை...
மார்ச் 9 தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி
திட்டமிட்ட அடிப்படையில் 2023 மார்ச் 9 ஆம் திகதி உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் உரிமையான சர்வஜன வாக்குரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு...
பசுமாடுகளை இறைச்சிக்காக வெட்டி கடத்திய இருவர் கைது!
பசறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அத்கம் நிவாச வீதியில் ஆட்டோவொன்றில், சட்டவிரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை, இறைச்சிக்காக வெட்டி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் முச்சக்கர வண்டி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது 324 கிலோ...
வாக்குச்சீட்டு அச்சிடும் பணி ஆரம்பம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபன அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு சுமார் 70,000 வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 339...
கஞ்சிபானி இம்ரான் ஓமானில் தலைமறைவு?
நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில், இலங்கையிலிருந்து தப்பியோடிய நிழல் உலக தாதா கஞ்சிபானி இம்ரான், ஓமான் எல்லையில் பதுங்கியிருப்பதாக வெளியாகிள்ளன.
முக்கிய சில வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மன்னாரில் இருந்து...
குட்டி தேர்தலில் 80,672 பேர் போட்டி – நுவரெலியாவில் 2,489 பேர் களத்தில்
2023 மார்ச் 09 ஆம் திகதி இலங்கையில் உள்ள 339 உள்ளாட்சிசபைகளுக்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக்குழுக்களிலிருந்து 80 ஆயிரத்து 672 பேர் போட்டியிடுகின்றனர்.
இலங்கையில் 24 மாநகரசபைகள்,...
துருக்கி, சிரியா நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது – மீட்பு பணி தொடர்கிறது!!
துருக்கி - சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 17 ஆயிரத்து 674 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 377 பேர் உயிரிழந்துள்ளனர்....
” தமிழர்களுக்கு 13 அல்ல – சமவுரிமையே அவசியம்”
" அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. அனைத்து இன மக்களினதும் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய புதியதொரு அரசமைப்பே நாட்டுக்கு தேவை. எமது ஆட்சியில் இதனை செய்வோம். மாறாக ரணிலின் '13'...
13 ஐ அமுலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – அபயதிஸ்ஸ தேரர்
'13' ஆவது திருத்தச்சட்டத்தை உள்ளடக்காத, பிரிவினைவாதம் அற்ற புதியதொரு அரசியலமைப்புக்கே 69 லட்சம் பேர் ஆணை வழங்கினர். அந்த ஆணையின்கீழ் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 தொடர்பில் செயற்படுவதற்கு எவ்வித...












