“பாடசாலைக்கு முன்பாக பலவந்தமாக அமைக்கப்பட்ட கடை அகற்றப்பட்டது”

0
புசல்லாவ இந்து தேசிய கல்லூரிக்கு முன்பாக பலவந்தமான முறையில் அமைக்கப்பட்டிருந்த கடை இன்று அகற்றப்பட்டது. வீதி அதிபிவிருத்தி அதிகார சபையினரும், புசல்லாவை பொலிஸாரும் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை செய்தனர். தனிநபரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த குறித்த காணி...

2019 இலும் யானை – மொட்டு கூட்டணி கூட்டு சதி – அம்பலப்படுத்தினார் சஜித்

0
“2019 ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க யானை – மொட்டு கூட்டுச் சதி நடந்தது போல், தற்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்களைப் படுபாதாளத்தில் போட யானை – மொட்டு கூட்டுச்...

நீதிமன்றத்துக்கு அழைத்துவந்த கைதி தப்பியோட்டம்!

0
மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் இன்று தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று ஒருரைக் கைது செய்த பொலிஸார், அவரை இன்று பகல் நீதிமன்றத்தில்...

நீச்சல் தடாகத்தில் இருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு

0
பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வர்த்தகர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வீட்டின் நீச்சல் தடாகத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் குறித்த நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை மற்றும் நினைவு நாணயம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

0
சுதந்திர தினத்தை முன்னிட்டு முத்திரை கண்காட்சி மற்றும் அருங்காட்சியக கண்காட்சி என்பன பெப்ரவரி 6 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை தபால் தலைமையக வளாகத்தில் நடைபெறும். 75ஆவது தேசிய சுதந்திர...

நாடு முழுவதும் காலாவதியான சமையல் எண்ணெய் விற்பனை

0
மனித பாவனைக்கு தகுதியற்ற மற்றும் காலாவதியான சமையல் எண்ணெய் வகைகளை நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இதனை சுங்கத்துறை அதிகாரிகளின் உதவியுடன் இறக்குமதி செய்து நாடு முழுவதும் விற்பனை...

விபத்தில் இரு இளைஞர்கள் பலி – கம்பளையில் சோகம்

0
கம்பளை - நாவலப்பிட்டிய பிரதான வீதியில் எக்கால பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். கம்பளை, வெலம்பொட பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 20 வயதுகளுடைய இரு இளைஞர்களே இவ்வாறு...

13 ஆவது திருத்தச்சட்டம் குறித்து மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் விடுத்துள்ள கோரிக்கை….

0
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்த வேண்டாமென மூன்று பிரதான பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி உள்ளிட்ட பௌத்த பீடங்களின்...

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிபெற்றார் ஜனாதிபதி!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (02) முற்பகல் மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார். முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு, வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல...

யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை விடுவிப்பு

0
யாழ். வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணி நாளை வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்பினரால் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கப்படுகின்றது. பலாலி அன்ரனிபுரத்தில் இதற்கான நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தினரிடமிருந்து காங்கேசன்துறை மத்தியில் (ஜே/234) வெளிச்சவீட்டிலிருந்து துறைமுகம்...

” இனி என் படங்கள் வெளிவராது”

0
“எனக்கு விவாகரத்து கிடைக்கும்வரை இனி என் படங்கள் வெளியாகாது. அதுவரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. எனது பிள்ளைகளை பார்க்க அனுமதி மறுக்கின்றனர். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப்...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...