குட்டி தேர்தலை பிற்போட்டால் வீதியில் இறங்குவோம் – எதிரணிகள் எச்சரிக்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போட்டால் அதற்கு எதிராக பெருமளவு மக்களை வீதியில் இறக்கிப் போராடுவோம் என்று எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்...
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்
நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம்.
எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை...
கஞ்சா பயிரிட்டதாக போலிச் செய்தி வெளியிட்டவர்களை சிறப்புரிமை குழுவிற்கு அழைக்கவும் – பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ சபாநாயகரிடம்...
எனக்கு சொந்தமான காணியில் கஞ்சா பயிர்செய்கை செய்வதாக சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.
பொய் செய்தி வெளியிட்ட தரப்பிரனரிடமிருந்து 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி வழக்குத்...
உள்ளூராட்சித் தேர்தல் – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்புமனுக்களை எதிர்வரும் ஜனவரி 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.
கொழும்பில் பல்கலை மாணவியின் சடலம் மீட்பு : வெல்லம்பிட்டியைச் சேர்ந்த இளைஞர் கைது!
பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் கொழும்பு 7 குதிரைப் பந்தையத் திடலில் இன்று (ஜன 17) கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்...
வரிக் கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டும் – அநுரகுமார
மக்களாணை உள்ள அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தயார்.பொருளாதாரத்தை முழுமையாக நெருக்கடிக்குள்ளாக்கி நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றவர்கள் சுகபோகமாக இருந்துக் கொண்டு பொருளாதார பாதிப்பு தொடர்பில் புத்தகம் எழுதுகையில்,நாட்டு...
இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவின் இணக்கப்பாட்டை பெற்றுக் கொள்வதற்காக நடத்தப்படும் பேச்சு வெற்றியளித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலம் அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கும்...
பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு
கொழும்பு, குதிரை பந்தயத் திடலில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட யுவதி அடையாளம் காணப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம, கிரவத்துடுவ பகுதியைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானப்...
பெருந்தோட்ட காணிகளை அரசாங்க பொறுப்பேற்க கொள்கை ரீதியில் இணக்கம்
பெருந்தோட்ட நிறுவனங்களுடனான 1992ஆம் ஆண்டு உடன்படிக்கையை ரத்து செய்து பெருந்தோட்ட நிலங்களை அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இன்று நாடாளுமன்றத்தில் கொள்கை ரீதியான இணக்கம் வெளியிடப்பட்டது.பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்...
QR குறியீட்டின் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது
தற்போதைய நிலவரப்படி QR குறியீட்டின் மூலம் எரிபொருள் இருப்புக்களை முழுமையாக வழங்க முடியாது என பெற்றோலிய பிரிவினையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
இதுவரை, ஆயுதப்படைகள்...













