ஆட்டோவுக்குள் கைவிடப்பட்ட பெண் சிசு தலவாக்கலையில் மீட்பு!
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நகரில், ஆட்டோவொன்றுக்குள் கைவிடப்பட்டிருந்த நிலையில் பெண் சிசுவொன்று உயிரிடன் மீட்கப்பட்டுள்ளது.
பிறந்து 10 நாட்களேயான குழந்தையொன்றே இவ்வாறு கைவிடப்பட்டுள்ளது.
குறித்த சிசுவை இன்று காலை தலவாக்கலை பொலிஸாரால்...
அரவிந்தகுமாருடன் கூட்டணி அமைக்க பிரபா கணேசன் மறுப்பு!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவர் பிரபா கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அரவிந்தகுமார்...
குட்டி தேர்தலில் ஐ.தே.க. இருவழி பயணம்!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தமது கட்சி அனைத்து சபைகளுக்கும் போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுவதற்கு சில உள்ளூராட்சி சபைகள்...
மஹிந்தவின் அரசியல் கோட்டையில் இன்று கட்டுப்பணம் செலுத்துகிறது மொட்டு கட்சி!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில் பொதுஜன பெரமுன கட்சியானது மூன்று மாவட்டங்களில் கட்டுப்பணத்தை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கிணங்க இன்றைய தினம் கொழும்பு, குருநாகல் மாவட்டங்களிலும் நாளைய தினம்...
100 வருடங்கள் பழமையான சிலையை கடத்திய பூசகர் மலையகத்தில் கைது!
கம்பளை, பல்லே தெல்தொட - வெத தென்ன தோட்ட ஆலயத்தில் இருந்த 100 வருடம் பழமையான சுவாமி சிலையினை திருடி, கலஹா பிரதேச கோவில் ஒன்றுக்கு கொண்டு சென்றமை தொடர்பாக பூசகர் ஒருவரும்...
தேசிய பொங்கல் விழாவை நல்லூரில் நடத்துகிறார் ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய தைப்பொங்கல் விழா எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூர் சிவன் கோயிலில் இடம்பெறவுள்ளது.
நல்லாட்சி அரசின் காலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தேசிய தைப்பொங்கல் விழா...
ஐக்கிய மக்கள் கூட்டணியாகவே மனோ, திகா, ராதா போட்டி
உள்ளாட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
போலி தலதா மாளிகை இடித்து அழிக்கப்பட்டது!
குருநாகல் பொத்துஹெரவில் கட்டப்பட்டதாக கூறப்படும் போலி தலதா மாளிகையின் பத்திரிப்பு பகுதியை அகற்றும் பணி இன்று (08) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அகற்றும் பணி ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த போலி தலதா மாளிகை...
” சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்போம்” – மனோ எச்சரிக்கை!
" தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு திட்டம் சம்பந்தமாக மலையக கட்சிகளுடனும் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சர்வக்கட்சி மாநாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணி புறக்கணிக்கும்." - என்று கூட்டணியின்...
நான் வாயால் வடைசுடும் அரசியல் வாதி அல்லன் – திகா சூளுரை
நான் வாயால் வடைசுடும் அரசியல்வாதி அல்லன். அதேபோல அரசியலுக்கு வந்து மக்கள் சொத்துகளை சுருட்டியதும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதே எனது முதன்மை இலக்கு. அந்த வழியிலேயே பயணம் தொடரும்." - என்று...













