புதிய வரித் திட்டத்தை அமுல்படுத்தினால் நாளை மறுதினம் முதல் பல தொழிற்சங்கங்கள் போராட்டத்தில்
உத்தேசித்துள்ள சம்பளம் ஈட்டும்போது வரி (வரி செலுத்துதல்) திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்தால் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக வைத்தியர்கள், வங்கியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் குழு அச்சுறுத்தியுள்ளது.
புதிய வரித் திட்டத்தை அரசாங்கம்...
மதமோதலை ஏற்படுத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை!
வடக்கு, கிழக்கின் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கும் இந்தத் தருணத்தில் நாட்டில் மத மோதலை ஏற்படுத்த முயற்சிப்போருக்கு எதிராகச் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச,...
இடியுடன் கூடிய மழை பெய்யும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 50...
இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 6 இலட்சம் போதை மாத்திரைகள் தமிழகத்தில் சிக்கின!
இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 6 இலட்சம் போதை மாத்திரைகள் தமிழகத்தில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தின் வேதாளைப் பகுதியில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்த முற்பட்ட சமயம் தமிழகப் பொலிஸாரால் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்குக் கிடைத்த...
பண்டாரவளையிலிருந்து கடத்தப்பட்ட 2,621 கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்
பண்டாரவளையிலிருந்து கடத்தப்பட்ட 2,621 கிலோ கழிவு தேயிலை கம்பளையில் கைப்பற்றல்
பண்டாரவளையிலிருந்து, உடுநுவர அந்தெஸ்ச பிரதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 2 ஆயிரத்து 621 கிலோகிராம் கழிவுத் தேயிலையை கம்பளை பிராந்தியத்துக்கு...
வருட ஆரம்பத்திலேயே வங்கி வட்டியை உயர்த்துவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பெற்ற கடனுக்கான வட்டி அதிகரிப்பை உடனடியாக நிறுத்துமாறு நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனவரி 2ஆம் திகதி திங்கட்கிழமை ஆசிரியர் குழுவுடன் மக்கள் வங்கியின் பொது...
நாட்டின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பை கண்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் டிசம்பர் இல் 5 சதவீதம்...
“நாட்டின் இறைமையைக் காக்க வேண்டும்”
இலங்கையின் இறையாண்மையைப் பேணிக்காக்கும் வகையில் சிறந்த வெளியுறவுச் சேவையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதரக சேவைக்காக செல்லும் புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் 11 பேரை நேற்று (04)...
தனிவழியா, கூட்டணியா? 17 ஆம் திகதி இதொகாவின் நிலைப்பாடு அறிவிப்பு
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கட்சியின் தலைமையகமான சௌமியபவனில் இன்று கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் ஒவ்வொரு மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் உள்ள வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட உள்ள எல்லைக்கு உட்பட்ட...
72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானம்!
இறக்குமதி செய்யப்பட்டு துறைமுகத்தில் இருந்து விடுவிக்கப்படாத 72,000 கிலோ தோடம் பழங்களை 60 வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலை உட்பட சுமார்...












