கொழும்பில் நாளாந்தம் 7,000 ரூபா வருமானம் பெறும் யாசகர்கள்….!
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் யாசகம் பெறுபவர்கள் நாளாந்தம் 7 ஆயிரம் ரூபாவரை வருமானம் பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது.
காலை முதல் மாலைவரை யாசகம் பெறும் இவர்கள், இரவில் சுகபோக வாழ்க்கை வாழ்வதாகவும், நட்சத்திர...
03 விசேட தேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம், பெட்ரோலியம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைய இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க,
1. மின்சாரம் வழங்கல் தொடர்பான...
கடந்த ஆண்டு 7லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை
கடந்த வருடம் (2022) இலங்கைக்கு 7 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, 123,004 இந்தியர்கள் உட்பட 719,978 வெளிநாட்டு...
மதுபானங்களின் விலை அதிகரிப்பு!
அனைத்து வகையான மதுபானங்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
வைன், பியர் உள்ளிட்ட அனைத்து வகையான மதுபானங்களுக்கு இன்று(03) நள்ளிரவு முதல் 20...
பதுளையில் டெங்கு, எலிக்காய்ச்சல் தீவிரமாக பரவும் அபாயம்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 22 வயது யுவதியொருவர் பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (2) உயிரிழந்துள்ளார்.
மேலும் இதுவரை குறித்த வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான 21 பேர்...
கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு
பாடசாலைகளில் தரம் 6 தவிர்ந்த தரம் 2 முதல் தரம் 11 வரையான மாணவர்களை உள்வாங்குவதற்கான புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையானது, உண்மையில் தமது பாடசாலைகளை...
தமிழ் மொழியைக் கற்ற அரச உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு
அரச மொழிகள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் தமிழ் மொழியைக் கற்று நிறைவு செய்த கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல்ல, புளத்கொஹுபிட்டிய பிரதேச செயலக அலுவலகங்களில் கடமையாற்றும் 132 அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ்கள்...
நுவரெலியாவில் இன்று பூ பனி பொழிவு
நுவரெலியா நகரசபைக்குட்பட்ட பல இடங்களிலும் அம்பேவல, பட்டிபொல ஆகிய பிரதேசங்களில் இன்று (3) அதிகாலை பூ பனி பெய்தது.
ஒவ்வொரு வருடமும் டிசெம்பர் மாதத்தில் நுவரெலியாவில் பூ பனி பொழிவு காணப்படும் நிலையில், இந்த...
உணவு ஒவ்வாமை – 114 பேர் மருத்துவமனையில் அனுமதி
கொக்கலயில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு ஒவ்வாமை காரணமாக 114 தொழிலாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தொழிலாளர்கள் இமதுவ, அஹங்கம, களுகல மற்றும் கராபிட்டிய...
மார்ச் 04 ஆம் திகதி உள்ளாட்சி தேர்தல்! எடுக்கப்பட்டது முடிவு!!
உள்ளாட்சிமன்ற தேர்தலை மார்ச் 04 ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று கொழும்பில் நடைபெற்றது.
இதன்போது மார்ச் 10 ஆம் திகதிக்குள் தேர்தலை நடத்துவதற்கு...













