சிவனொளி பாதமலை யாத்திரீகர் மாரடைப்பால் மரணம்
கரந்தெனிய பகுதியில் இருந்து சிவனொளி பாத மலைக்கு தரிசனம் செய்ய வந்த 74 வயது வயோதிபர் ஒருவர் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் மரணமானார்.
பெல்வத்தகே பிரேமரட்ன என்பவர் நேற்று அதிகாலை வேளையில் சிவனொளி...
தமிழ் மக்கள் இந்தியா பக்கம் – சீனா அஞ்சக்கூடாது – யாழில் எடுத்துரைப்பு
“நாம் இந்தியாவின் கலாசாரத்தை ஒத்தவர்கள் என்பதால் அதனை நாம் நாடி நிற்பது குறித்து சீனா அஞ்ச வேண்டிய தேவை கிடையாது” – இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதுவரிடம் யாழ்ப்பாணத்தைச் பிரமுகர் ஒருவர் எடுத்துரைத்தார்.
இந்திய...
பண்டாரவளையில் இயங்கும் சமூக சமையலறை ஊடக தினமும் 200பேருக்கு இலவச உணவு
ACT FOUNDATION ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக சமையலறை நாட்டின் பல பகுதிகளில் இயங்கி வருகின்றது. மலையகத்திலும் தன் சேவையை ஆரம்பித்து செயற்படுத்துகின்றது.
ஐந்து மாதங்களாக இயங்கி வரும் இச்சமூக சமையலறையில் தினந்தோறும் சராசரியாக 200...
5000 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
தெய்வநாயகம் மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரைக் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச்...
உள்ளாட்சி தேர்தல்” – வருகிறார் திலகர்!
2023 நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் நுவரெலியா மாவட்ட இளைஞர், யுக்திகள், பொது அமைப்புகள், தோழமைக் கட்சிகள் உடனான ஆரம்ப கலந்துரையாடல் ஒன்றை மலையக அரசியல் அரங்கம் ...
இன்றைய வானிலை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
உள்ளூராட்சிமன்ற தேர்தல் குறித்து இன்று முக்கிய முடிவு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (29) கூடுகின்றது.
இந்த கலந்துரையாடல் இன்று(29) காலை 10 மணிக்கு...
“லெனின் மதிவானம் இளமை – புலமை- இனிமை” – நூல் வெளியீடு 31 இல்!
அமரர் லெனின் மதிவானம் நினைவாக தொகுக்கப்பட்டுள்ள 'லெனின் மதிவானம் இளமை – புலமை- இனிமை எனும் நூல் வெளியீடு நாளை மறுதினம் 31ஆம் திகதி சனிக்கிழமை (31.12.2022) காலை 9.30 மணிக்கு சாஹித்ய...
புதையல் தோண்டும் இயந்திரத்துடன் வவுனியாவில் இளைஞன் கைது
வவுனியா, செட்டிகுளம் பகுதியில் புதையல் தோண்ட பயன்படும் ஸ்கானர் இயந்திரத்துடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (28) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, செட்டிகுளம் பகுதியில்...
பட்டு வேட்டியணிந்து யாழில் களமிறங்கிய சீன தூதரக அதிகாரி
சீன தூதரகத்தின் அதிகாரி ஒருவர் தமிழர்களின் கலாசார உடையான பட்டு வேட்டியுடன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தது அங்கிருப்பவர்களை கவர்ந்தது.
யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதித் தூதர் ஹு வெய், சீனத்துதரக அரசியல்...













