சீனாவில் கொரோனா தாண்டவம் – வைத்தியசாலையில் குவியும் தொற்றாளர்கள்
சீனாவில் புதிய கொரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில் அங்குள்ள மருத்துவமனைகள் நிரம்பி வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொவிட்–19 தொற்று சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக சீனா கூறியபோதும் அவசர சிகிச்சை பிரிவுகள்...
சரணடையமாட்டோம் – உக்ரைன் ஜனாதிபதி திட்டவட்டம்
" நாங்கள் ஒருபோதும் சரண் அடைய மாட்டோம்." என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சபதமிட்டார்.
போருக்கு மத்தியில் அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அப்போது...
சீதுவையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
சீதுவையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொட்டுகொட - சீதுவ வீதியில் நிறுத்தி...
பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் போதைப்பொருள் வைத்திருந்த 47 பேர் கைது
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளை அண்டிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது போதைப்பொருள் வைத்திருந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட நபர்களில் 17 வயதுடைய பாடசாலை மாணவனும்...
நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு
நாட்டில் 100 இற்கும் மேற்பட்ட மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொடுப்பனவுகள் தாமதமாக வழங்கப்படுகின்றமை காரணமாகவே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும், முடிந்தவரை தேவைக்கு ஏற்ப மருந்துகளை...
ஏழு உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு
நத்தார் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச நிறுவனம் ஏழு உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது.
அதனடிப்படையில்,
• பெரிய வெங்காயம் – ஒரு கிலோவுக்கு 5.00 ரூபாய் குறைக்கப்பட்டது
•...
பூநகரி வேரவில் பகுதியில் பொறியில் சிக்கியது சிறுத்தை
கிளிநொச்சி பூநகரி வேரவில் பகுதியில் தனியார் ஒருவரின் தோட்டத்தில் வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய பெண் சிறுத்தையை வனவளத் திணைக்களத்தினர் மீட்டுள்ளனர்.
தோட்டத்திற்கு வரும் பன்றி,முயல் உள்ளிட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய நிலையில் சிறுத்தை...
தமிழகத்தில் கைதான நிழல் உலக தாதாக்களை இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு
இலங்கை மற்றும் இந்தியாவில் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆயுத வர்த்தகம் தொடர்பில், தமிழகம், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களையும் நாட்டிற்கு அழைத்து வருவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்...
சஜித்துடன் முட்டி மோதும் சரத் பொன்சேகா!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை, நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்மார்சல் சரத் பொன்சேகா கடுமையாக திட்டியுள்ளாராம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டாவது மாநாடு கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது பேச்சாளர்கள் பட்டியலில் கட்சியின் தவிசாளர்...
இன்றைய வானிலை
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து திருகோணமலைக்கு வடகிழக்காக 420 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது டிசம்பர் 24...











