உள்ளூராட்சி தேர்தல் குறித்த தீர்வுக்கு அடுத்த வாரம் கூடுகின்றது தேர்தல்கள் ஆணைக்குழு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து ஆராய்வதற்ககாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடி கலைந்துரையாடவுள்ளது.
இதன்போது தேர்தலுக்கான திகதி மற்றும் வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அறியமுடிகின்றது.
அத்தோடு...
வேலுகுமார்மீதான ‘இடைக்காலதடை’ வாபஸ்!
தமிழ் முற்போக்கு கூட்டணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மீண்டும் கூட்டணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.
" அவர்மீதான இடைக்கால தடை மீளப்பெறப்பட்டுள்ளது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட...
உலக கோப்பையை வெல்வது யார்? அர்ஜென்டினா-பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை
கட்டாரில் நடந்து வரும் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள்...
இன்றைய வானிலை!
கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின்...
கொட்டகலை மாணவனுக்கு இன்றைய தினம் கொழும்பு இசிபத்தானா கல்லூரியில் பரீட்சை எழுத அனுமதி!
இன்று நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு கொட்டகலை த.ம.வி இல் தோற்ற இருந்த மாணவன் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக நேற்று முன் தினம் கொழும்பு ஆதார வைத்தியசாலைபில் அனுமதிக்கப்பட்டு பின்னர்...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!
2022ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெறவுள்ளது.
இதற்கான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
தேவையற்ற அழுத்தங்களுக்கு உட்படுத்தாமல் சுதந்திரமாக பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான சூழலை பிள்ளைகளுக்குத்...
கம்பளையில் பாடசாலைக்குள் கஞ்சா புகைத்த காவலாளி உட்பட நால்வர் கைது!
கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர்கள் கஞ்சா பயன்படுத்தியமை உறுதி...
மகன் கொள்ளையிட்ட தங்க சங்கிலியை அடகு வைத்த தாய் கைது!
மகன் கொள்ளையிட்ட தங்கச் சங்கிலியை வங்கியொன்றில் அடகு வைத்து பணம் பெற்று கொடுத்த தாய்யும், தங்க சங்கிலி கொள்ளையிட்ட அவரது மகன் மற்றும் நண்பர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்மீமன, கெசெல்கஸ்ஹேன பிரதேசத்தைச்...
” பெருந்தோட்ட மக்கள்மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும்’ – எரிக் சொல்ஹைம்
" பெருந்தோட்டங்களில் வறுமை காரணமாக துன்புறும் மக்கள்மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.." இவ்வாறு எரிக் சொல்ஹெயிம் தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுடன்...
வல்லரசுகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை சிக்காது! நடுநிலையுடன் செயற்படுவோம் என்கிறார் ஜனாதிபதி
" ஒரு தீவு என்ற வகையில் இலங்கை, சர்வதேச உறவுகளைப் பேணும்போது அனைத்து நாடுகளுடனும் நட்புறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும்" - என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
உலக வல்லரசுகளின் போராட்டங்களில் இலங்கை...












