உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் உயர்நீதின்றில் வழக்கு தொடுப்பு!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறு வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸ்...
உழவு இயந்திர விபத்தில் உயிரிழந்த தோட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!
அக்கரப்பத்தனை டொரிங்டன் தொழிற்சாலைப்பிரிவில் டிரக்டர் குடைசாய்ந்ததினால் உயிரிழந்த தங்கையா என்பவருக்கு தகுந்த நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உபதலைவர் சச்சுதானந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்>
கடந்தவாரம் டிரக்டர் வண்டியில்...
கொழும்பில் தேடுதல் வேட்டை! ஒரேநாளில் 25 பேர் கைது!!
கொழும்பு மாவட்டத்தில் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் மாளிகாவத்தை பொலிஸார் ஒரே நாளில் நடத்திய விசேட சுற்றிவளைப்பில் 25 சந்தேகநபர்கள் போதைப்பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை 8 மணி முதல் இரவு...
மாத்தளை மாநகரசபையின் பாதீடு நிறைவேற்றம்!
மாத்தளை மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
மாத்தளை மாநகர சபை இன்று(12) கூடிய போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை மாநகர மேயர்...
33 மாதங்களுக்கு பிறகு பலாலியில் தரையிறங்கியது விமானம்!
யாழ்ப்பாணம் (பலாலி) சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் இன்று ஆரம்பமாகின.
இந்த விமான நிலையத்துக்கு 33 மாதங்களுக்குப் பின்னர் மீண்டும் இன்று சென்னை விமானம் தரையிறங்கியது.
2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான...
கசிப்பு வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய இரு பொலிஸ் அதிகாரிகள் கைது!
சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவரிடம் முப்பது ஆயிரம் ரூபா பணத்தினை இலஞ்சமாக பெற்றுகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது எதிர்வரும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளை கண்டறியுமாறு ரிஷாட் வலியுறுத்து!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளும் அதற்கு பின்புலத்தில் நின்றவர்களும் கண்டறியப்பட வேண்டும் என்பதிலும், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அநியாயமாக எரித்தவர்கள் கண்டிக்கப்பட வேண்டும் என்பதிலும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பதிலும் அகில...
‘கல்வி புரட்சிமூலம் மலையகத்தில் மாற்றம்’ – ரமேஷ் உறுதி!
கல்விப் புரட்சிமூலமே சமூகமாற்றத்தை ஏற்படுத்தலாம் என்பதில் அன்றும் இன்றும் என்றும் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது. அதனால் தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவதுடன், அபிவிருத்திகளின் போது பாடசாலைக்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது - என்று...
அரசியல் தீர்வு பேச்சுக்கு இந்திய மத்தியஸ்தத்தை கோருகிறார் விக்கி!
“ அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையான அக்கறையுடன் இருப்பாரானால், இந்திய மத்தியஸ்தத்துடன் பேச்சை ஆரம்பிப்பதற்கு அவர் இணங்கவேண்டும். இதனை நான் நாளைய சந்திப்பில் வலியுறுத்துவேன்.”
– இவ்வாறு தமிழ் மக்கள்...
” விழுந்தாலும் இனி விதையாகவே விழுவோம் – விருட்சமாய் மீண்டெடுவோம்” – ஜீவன் சூளுரை
" தோல்வியே சிறந்த ஆசான். அதிலிருந்து பாடங்களை கற்றுக்கொண்டு, முன்னேறுவதற்கான வழிகளை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, தோல்விகளை கண்டு துவண்டுவிடவேண்டாம். அடிபட்டதும், அடிபணிந்து வாழ்ந்ததும் போதும். இனி விழுந்தாலும் விதையாக...













