பதுளையில் பலத்த காற்று – 723 வீடுகளுக்கு சேதம்
லுணுகலை, ஹப்புத்தளை, பசறை உட்பட பதுளை மாவட்டத்தில் வீசிய பலத்த காற்றால் 723 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், சீரற்ற காலநிலையில் 723 குடும்பங்களைச் சேர்ந்த...
தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணி – மனோமீது இளைஞரணி பாய்ச்சல்!
" மக்கள் கூட்டணியாக உதயமாகி, தற்போது தடம்மாறி பயணிக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து எங்கள் தளபதி வேலுகுமாரை நீக்கிவிட்டதாக தலைவர் எனக் கூறிக்கொள்ளும் சிலர் அறிக்கை விட்டுள்ளனர். ஆனால் மக்கள் மனங்களில்...
தீர்வு விடயத்தில் அடுத்து என்ன? ஜனாதிபதி, பிரதருடன் சுமந்திரன் பேச்சு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. ஆகியோர் நேற்று மாலை சுமார் 45 நிமிட நேரம் சந்தித்து நேரடிக் கலந்தாலோசனைகளை நடத்தினர்.
வரும் 13ஆம்...
அமைச்சு பதவிக்காக ‘அரசியல் காவடி’ தூக்கும் எஸ்.பி.!
அமைச்சரவை மாற்றத்துக்காக மொட்டு கட்சி உறுப்பினர்கள் சிலர் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனராம். இம்முறை தமக்கு எப்படியாவது அமைச்சு பதவியொன்று கிடைத்துவிடுமென தனது விசுவாசிகளிடம் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனராம். இந்த பட்டியலில் எஸ்.பி....
கடந்த 3 ஆண்டுகளில் 461 இந்திய மீனவர்கள் விடுதலை
2020-22 காலப்பகுதியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 485 இந்திய மீனவர்களில் 461 பேரை இலங்கை விடுதலை செய்துள்ளதாக இந்திய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் வி முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற மேலவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக...
அரிசி இறக்குமதியை நிறுத்த வர்த்தமானி வெளியிடப்படும்
அரிசி இறக்குமதியை உடனடியாக இடைநிறுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அமைச்சர் மஹிந்த அமரவீர விடுத்த கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி விக்ரமசிங்க தனது சிரேஷ்ட ஆலோசகர் ஆர்.எச்.எஸ் சமரதுங்கவிடம்...
அனைத்து தமிழ் அரசியல் கைதிகளுக்கும் பொங்கலன்று பொதுமன்னிப்பு – மனோ கோரிக்கை
தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் கீழ் ஒரே தடவையில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொள்ள வேண்டுமென மனோ கணேசன் எம்பி பாராளுமன்றத்தில் நேற்று கேட்டுக்கொண்டார்.
கடந்த தீபாவளியின்...
சுதந்திரக்கட்சிக்குள் அரசியல் போர் உக்கிரம்! நடக்கபோவது என்ன?
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஏற்பட்டிருந்த உள்ளக மோதல் தற்போது சந்திவரை வந்து, குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கின்றது. அரசுக்கு ஆதரவளிப்பவர்களும், கட்சியில் இருப்பவர்களும் கடும் சொற்போரில் ஈடுபட்டுவருவதால் ‘அரசியல் போர்’ உக்கிரமடைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான...
மீண்டும் பலத்தை காட்டினார் ரணில்! பாதீட்டு விவாதத்தில் நடந்தது என்ன? விசேட தொகுப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம், நாடாளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளது. அத்துடன், தனக்கான ஆதரவையும் அதிகரித்துக்கொண்டுள்ளது.
இதன்படி 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தை எவ்வித...
இம்மாத இறுதியில் இந்தியாவின் ECTA உடன் பேச்சுவார்த்தை
தடைப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பாக இந்தியாவுடன் இலங்கை விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தின் கீழ் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக அலுவலகத்தில் FTAக்களின்...













