வடக்கு மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க தயார் – ஜனாதிபதி
வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின்போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும்...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (20) ஞாயிற்றுக்கிழமைக்கான மின்வெட்டு நேர அட்டவணையை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, 1மணித்தியாலம் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி...
சீனாவிலிருந்து இலங்கைக்கு வந்த அரிசி
சீனாவிலிருந்து இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மற்றுமொரு நன்கொடையாக அரிசி கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு 1,000 மெற்றிக் தொன் (100,000 பொதிகள்) கொண்ட புதிய அரிசித்தொகை இன்று (19) காலை கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த...
50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானம்
ஒரு நாள் சேவையின் கீழ் 50 சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை அச்சிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்தார்.
திணைக்களத்தினால் வழங்கப்பட வேண்டிய 6 இலட்சம் தற்காலிக...
ஜனாதிபதியின் நிகழ்வில் செய்தி சேகரிக்கத் தடை
ஜனாதிபதியின் வடக்கிற்கான விஜயத்தில் இன்று வவுனியாவிற்கு வருகை தந்திருந்த நிலையில், குறிப்பிட்ட ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவு கருவிகளை (வீடியோ) கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
வவுனியா கலாசார மண்டபத்தில் கிராம சேவகர்கள், சமுர்த்தி...
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை-ஜனாதிபதி
ஐந்தாண்டுத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தை வலுப்படுத்த இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதன் மூலம் 2023 முதல் 2027 வரை பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் ஜனாதிபதி...
ஐக்கிய அரவு இராஜ்ஜிய நாடுகளுக்கு சுற்றுலா விஸா மூலம் செல்ல தடை?
ஓமான், டுபாய் மற்றும் அபுதாபி உள்ளிட்ட ஐக்கிய அரவு இராஜ்ஜிய நாடுகளுக்கு சுற்றுலா விஸா மூலம் தொழில் வாய்ப்புக்களுக்கு செல்வதை தடை விதிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு...
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்கள்
காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண மட்டத்தில் 08 குழுக்களை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி வடக்கு மற்றும் தெற்கில் நிலவும் காணிப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வவுனியா மாவட்ட செயலகத்தில்...
‘எல்லைதாண்டிய 228 இந்திய மீனவர்கள் கைது’
2022 ஜனவரி முதல் இதுவரையில் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 228 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படை தெரிவித்துள்ளது.
அத்துடன், 30 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விபரீதமானது மோட்டார் சைக்கிள் சாகசம் – இரு இளைஞர்கள் பலி!
பண்டாரகம - களுத்துறை பிரதான வீதியில் மொரோந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.
இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் குழுவொன்று, மோட்டார் சைக்கிள்...










