இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பயணத் தடை நீடிப்பு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான வெளிநாட்டு பயணத் தடை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க அதற்கான உத்தரவை இன்று வியாழக்கிழமை (17) பிறப்பித்துள்ளார்.
இந்த வழக்கு,...
நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும்-சிசிர ஜயக்கொடி
எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் நாட்டில் கஞ்சா நிரந்தரமாக சட்டபூர்வமாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கஞ்சாவை ஏற்றுமதி செய்து இலங்கைக்கு அந்நியச் செலாவணியைக் கொண்டு வருவேன் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில்...
‘உண்மையை கண்டறியும் பொறிமுறை’ – தென்னாபிரிக்காவிடம் ஆலோசனை!
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார்.
ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும்...
கூட்டமைப்புக்குள் குழப்பம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்து!
நீண்ட காலமாக நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் பிரதானிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு இரு பங்காளிக் கட்சிகளான தமிழ் ஈழ விடுதலை இயக்கமும்...
விவசாயத்தை நவீனப்படுத்த நடவடிக்கை – ஜனாதிபதி
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று...
பாதுகாப்புக்கு அதிகநிதி – செல்வம் எம்.பி. போர்க்கொடி!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருங்கிய உறவைப் பேணிலாலும் வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு எதிராக தமது தரப்பினர் வாக்களிக்கவுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சவப்பெட்டியை ஏற்றிச்சென்ற சாரதி விபத்தில் பலி – நானுஓயாவில் நடந்தது என்ன?
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெல்சி தோட்டத்தில் ஜீப் ரக வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி வாகன சில்லின் அடியில் நசுங்கி...
வனவிலங்குகளால் வருடாந்தம் 5,400 கோடி ரூபா இழப்பு!
வனவிலங்குகளால் இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கு வருடாந்தம் சுமார் 5 ஆயிரத்து 400 கோடி ரூபா இழப்பு ஏற்படுகின்றது என விவசாய அமைப்பு மேற்கொண்ட மதிப்பீட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...
மாணவர் செயற்பாட்டாளர்களை விடுவிக்க உதவுமாறு சர்வதேசத்திடம் கோரிக்கை
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு மாணவர் செயற்பாட்டாளர்களின் தடுப்புக் காலம் முடிந்த பின்னர் அவர்களை தடுத்து வைக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு, இலங்கையிலுள்ள மனித...
இராகலையில் கட்டாக்காலி மாடு, நாய்களின் தொல்லை அதிகரிப்பு
இராகலை நகரில் கட்டாக்காலி மாடுகளின் இடையூறு காரணமாக வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.
அண்மைக்காலமாக இராகலை நகரில் கட்டாகாலி மாடுகள்,நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடைகளில் தொங்கவிடப்படும் வாழைப்பழங்கள்...












