சமையல் பாத்திரங்களை கொள்ளையிட்ட இளைஞன் கைது!

0
துன்னாலை ஆலயமொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் துன்னாலையைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர். துன்னாலை...

ஐந்து கைதிகள் தப்பியோட்டம் – தேடுதல் வேட்டை தீவிரம்!

0
வவுனியா,பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 05 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். 22 தொடக்கம் 30 வயதுக்கு இடைப்பட்ட 05 கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு...

மார்ச் 20 இற்குள் உள்ளாட்சி தேர்தல்! டிசம்பர் 9 இற்கு பிறகு அறிவிப்பு வெளியாகும் சாத்தியம்!!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தலை 2023 மார்ச் 20 ஆம் திகதிக்குள் நடத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது. இதற்கமைய டிசம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு தேர்தல் தொடர்பான...

இந்த அரசால் முடியா! பொதுத்தேர்தலை நடத்துமாறு வலியுறுத்து!!

0
" தற்போதைய ஆட்சியின்கீழ் இந்நாட்டை கட்டியெழுப்ப முடியாது. எனவே, புதிய ஆட்சியை தேர்ந்தெடுப்பதற்கான உரிமையை மக்களுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி...

பரபரப்புக்கு மத்தியில் நாடு திரும்புகிறார் பஸில்!

0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, எதிர்வரும் 20 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் பஸில்...

இனி எந்தவொரு கட்சியாலும் தனித்து ஆட்சி நடத்த முடியாது!

0
அடுத்த பொதுத்தேர்தலின்போது எந்தவொரு கட்சியாலும், ஆட்சி அமைப்பதற்கான அறுதிப்பெரும்பான்மையை (113) பெறமுடியாமல் போகும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். எனவே, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியமே உருவாகும் எனவும் அவர்...

உள்ளூராட்சி தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு!

0
திட்டமிட்டபடி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு உறுதியளித்துள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்கள் அடங்களாக...

அரசியல் தீர்வை வென்றெடுக்க ஐ.நாவின் பங்களிப்பு அவசியம்!

0
“வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் விரைந்து தீர்வு காணப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பு மிகவும் காத்திரமாக இருக்க வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக்...

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களின் ஆடைகளைக் கிழித்த பொலிஸார்

0
யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட இழுபறியில் , பெண் ஒருவரின் ஆடை கிழிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடக்கில் காணப்படும் காணி தொடர்பான பிரச்சினைகள்,சுவீகரிப்புகள்,மற்றும் அரச திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள்...

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொலைபேசி எண்கள்

0
குழந்தைகள் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண இரண்டு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, குழந்தைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை 1929 என்ற எண்ணுக்கு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். பெண்கள் தொடர்பான முறைப்பாடுகளை 1938...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

0
இயக்குநர் இமயம் எனப் போற்றப்படும் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று (10) காலமானார். அவருக்கு வயது 84. அவரது மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 1977-ம் ஆண்டு வெளியான '16 வயதினிலே'...

ராஜா என்றும் ராஜாதான்! 84 ஆவது பிறந்தநாள் இன்று!

0
இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளுக்கு முதல்வர் விஜய் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”தேனி மாவட்டம், பண்ணைப் புரம் என்ற...