சீரற்ற காலநிலை – 5 வீடுகள் முழுமையாகவும் 300 வீடுகள் பகுதியளவும் சேதம்!
இலங்கையில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 13 ஆயிரத்து 102 குடும்பங்களைச் சேர்ந்த 51 ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர். இருவர் காணாமல்போயுள்ளனர். 7...
இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்போம் – கமல் ஹாசன் உறுதி
“ இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்கு அறவழியில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுக்கும்.”
– இவ்வாறு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் உறுதியளித்தார்.
தமிழகம் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்...
இலங்கை அரச ரூபவாஹினி நிறுவனத்தில் மின்சாரம் துண்டிப்பு?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்கட்டணம் பல மில்லியன் ரூபா வரையில் அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகம் இலங்கை மின்சார சபையினால் துண்டிக்கப்பட்டுள்ளது.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கான மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார...
தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரத்தில் மாற்றம்
கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம், கொழும்பு தாமரை கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தை மாற்றியுள்ளது.
அதன்படி, திங்கள் முதல் வெள்ளி வரை காலை 09.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை...
மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு
நாளை (18) முதல் ஒக்டோபர் 21 ஆம் திகதி வரை தினமும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல்...
தொலைபேசியால் நேர்ந்த விபரீதம்
கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு புகையிரத பாதையில் நடந்து சென்ற யுவதி ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாபலகம பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி புகையிரத...
நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் சபையில் நாளை முன்வைப்பு
2023ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவுசெலவுத்திட்டம்) நாளை (18) பாராளுமன்றத்தில் (முதலாவது மதிப்பீட்டுக்காக) சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த வாரத்துக்கான பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக அண்மையில் கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே...
எரிபொருள் விலைகள் குறைந்தாலும் பஸ், ஆட்டோ கட்டணங்களில் மாற்றம் இல்லை
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணங்கள் குறையாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமானால் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 4...
குளவி கொட்டுக்குள்ளாகி 32 மாணவர்கள் வைத்தியசாலையில்
வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றை சேர்ந்த 32 மாணவர்கள் 8 ஆசிரியர்கள் குளவிகொட்டுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருவாடு வகைகளின் விலை குறைந்தது
கடந்த 6 மாதங்களுடன் ஒப்பிடுகையில் கருவாடு வகைகளின் விலை 35% – 40% வரை குறைந்துள்ளதாக கருவாடு இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஆர்.ஜி. வில்சன் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உலர் மீன்களின்...













