காதலியை காட்சிப்படுத்திய காதலனுக்கு சிறை!
‘பேஸ்புக்’ ஊடாக காதல் தொடர்பை ஏற்படுத்திய யுவதி, திடீரென காதலை முறித்துக்கொண்டதால், ஆத்திரமுற்ற காதலன், குறித்த யுவதியின் நிர்வாண வீடியோவை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளார். இந்த குற்றத்துக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர்,...
நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்லுமாறு வலியுறுத்து!
“பிரதமர், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதவி விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் மக்களின் விருப்பம் பிரதிபலிக்கப்படவில்லை. எனவே, நாடாளுமன்றம் உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்.”
– இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்...
ஜெனிவா தீர்மானத்தை ஏற்கவே முடியாது – இலங்கை திட்டவட்டம்!
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் பிரகாரம், வெளியக விசாரணை பொறிமுறையை ஏற்க முடியாது - என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று அறிவித்தார்.
வெளியக விசாரணைப் பொறிமுறையை ஏற்பதற்கு, இலங்கை...
சுற்றுலாப் பயணிகளுக்கு விசேட எரிபொருள் அனுமதி அட்டை!
நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கான எரிபொருள் அனுமதிப்பத்திரம் இன்று (05) முதல் விநியோகிக்கப்படும் என சுற்றுலாத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த...
22 ஐ 2 ஆம் வாசிப்புக்காக முன்வைக்க அனுமதி!
அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீட்டுக்காக சமர்பிப்பதற்கு நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ச தலைமையில் நேற்றுக் (04) கூடிய நீதி அலுவல்கள்...
தேசிய பேரவையின் 2 ஆவது கூட்டம் நாளை – சம்பிக்கவும் குழுவில்!
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக்க தேசிய பேரவை உறுப்பினராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
அதேவேளை,தேசிய பேரவையின் 2 ஆவது கூட்டம் நாளை (06)...
வவுனியாவில் வெடிகுண்டுகள் மீட்பு!
வவுனியா, வேப்பங்குளத்தில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வேப்பங்குளத்தில் உள்ள தனியார் காணியில் அமைந்துள்ள கைவிடப்பட்ட மலசலகூடத்தைப் புனரமைக்கும் செயற்பாட்டை மேற்கொண்ட போதே குழியில் இருந்து குண்டுகள் மீட்கப்பட்டன.
இதன்போது 60 மில்லிமீற்றர் குண்டு...
’22’ குறித்து இறுதி முடிவு என்ன? ஜனாதிபதியிடமிருந்து பறந்துள்ள உத்தரவு!
அரசமைப்பின் 22 ஆவது திருத்த சட்டமூலம் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் இறுதி நிலைப்பாடு குறித்து ஆராய்ந்து விரைவில் தமக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு இன்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
22...
பாடசாலை மாணவி மீது பாலியல் துன்புறுத்தல்: ஆசிரியர் கைது
பள்ளி நூலகத்தில் 12 வயது மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மொரட்டுவை நகரின் மத்தியில் அமைந்துள்ள மாதிரி பாடசாலையில் 7ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே அந்த அசம்பாவித...
புகையிரத திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
களனிவெளி புகையிரத பாதையின் ஒரு பகுதி திருத்த வேலை காரணமாக மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி கொஸ்கம முதல் அவிசாவளை வரையான பகுதி மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 7ஆம் தேதி இரவு 8.30 மணி...










