மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி – பெற்றோல் விலை குறைப்பு!
நாட்டில் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் ஒரு லிட்டர் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலையாக 410 ரூபா...
இணைய விளையாட்டால் யாழில் 2 சிறுவர்கள் தற்கொலை
யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு சிறுவர்கள் இணைய விளையாட்டால் (வீடியோ கேம்) தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளனர் என்று பருத்தித்துறை ஆதார மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி...
‘பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் விநியோகிக்க ஏற்பாடு’
பெரும்போகத்துக்குத் தேவையான உரங்களை உரிய நேரத்தில் போதுமான அளவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான உரங்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்பதிவு செய்யப்படுள்ளதாகவும் எதிர்காலத்தில் அவற்றை விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய தயார் நிலையிலிருப்பதாகவும் விவசாய...
நாடாளுமன்ற உணவகத்திலிருந்து மாயமாகும் மீன, முட்டை, இறைச்சி…..
நாடாளுமன்ற உணவகப் பிரிவில் இறைச்சி, மீன், முட்டை மற்றும் கறுவாடு போன்றன வெளியில் எடுத்துச் செல்லப்படும் சம்பவங்கள் முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளது.
இவ்வாறு உணவு பொருட்கள் வெளியில் எடுத்துச் செல்லப்படுவதால், அரசுக்கு வருடாந்தம்...
பொலிஸ் கான்ஸ்டபிளின் வீட்டிலேயே கொள்ளை! மனைவியின் தங்க சங்கிலி அறுப்பு!!
வாதுவ, பொத்துபிட்டியவிலுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நபரொருவர், குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
கொள்ளையன் வீட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் கான்ஸ்டபிளின் மனைவி...
பலாங்கொடை நகரை நரகமாக்கும் ‘வெற்றிலை எச்சில்’
பலாங்கொடை நகரின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தின் பல இடங்கள் வெற்றிலைப் பிரியர்களால் அசிங்கப்படுத்தப்படுவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.
மாடிக்கட்டிடங்கள் பலவற்றை கொண்ட இப்பிரதேசத்தில் பலகட்டடங்கள் சுவர்களிலும் சுவரோரங்களிலும் சுற்றாடலிலும் வெற்றிலை எச்சில் துப்பப்படுவதால் இந்நிலைமை...
கணவனும், மனைவியும் சடலமாக மீட்பு! யாழில் நடந்தது என்ன?
யாழ். வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ...
” பாடசாலை மாணவர்களுக்கு நிறை உணவு வழங்க ஏற்பாடு”
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உலக சிறுவர் மற்றும் முதியோர் தின வாழ்த்துச் செய்தி வருமாறு,
" சமகால சமூகத்தில் வாழும் பெரியவர்களான நாம் அணுகக்கூடிய உலகம் அல்ல சிறுவர்களின் உலகம். அது மிகவும் எளிமையானது....
நாடு திரும்பினார் ஜனாதிபதி – இவ்வாரம் புதிய அமைச்சரவை?
ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு நாடு திரும்பினார்.
இந்நிலையில் புதிய அமைச்சரவை நியமனம் இவ்வாரம் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் சர்வதேச பல்கலைக்கழகம்!
உலகில் எந்தவொரு நாட்டு மாணவர்களும் கல்வி கற்கக் கூடிய வகையில் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகமொன்றை, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணையுடன் இலங்கையில் ஸ்தாபிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை...













