’22’ ஆவது திருத்தச்சட்டமூலம் – உயர்நீதிமன்றின் தீர்ப்பு சபாநாயகருக்கு அனுப்பி வைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச சபையில் அறிவித்தார்.
நாடாளுமன்றம் நேற்று...
அண்ணன் உயிரிழந்து 14 நாட்களில் காட்டு யானை தாக்கி தங்கை பலி! பெரும் சோகம்…
குடும்பத்தின் மூத்த மகன் திடீர் விபத்தொன்றில் உயிரிழந்து 14 நாட்கள் செல்லும் முன்னர் குடும்பத்தின் ஒரே பெண் பிள்ளை காட்டு யானை தாக்கி மரணமடைந்த சம்பவம் ஒன்று கண்டி மாவட்டம் ஹசலக யாய...
பதுளையில் ரயில் முன் பாய்ந்து நபரொருவர் தற்கொலை!
பதுளை, தெய்வனெவெல பகுதியில் ரயில் முன் பாய்ந்து 50 வயது மதிக்க தக்க நபரொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பதுளையிலிருந்து இன்று காலை கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயிலில், பாய்ந்தே அவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த...
சௌமியமூர்த்தி தொண்டமானின் 109 ஆவது ஜனன தினம் இன்று
அமரர். சௌமியமூர்த்தி தொண்டமானின், 109 ஆவது ஜனன தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு காங்கிரஸால் ஆன்மீக மற்றும் உதவித்திட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சௌமியமூர்த்தி தொண்டமான் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்களது முக்கிய அரசியல்...
இடைக்கால பட்ஜட் நாளை முன்வைப்பு – செப். 02 இல் வாக்கெடுப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் நாளை முன்வைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றம் நாளை பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.
இதன்போதே நிதி அமைச்சர்...
‘ரஞ்சன் விடுதலை’ – ஆவணங்களை பகிரங்கப்படுத்துமாறு ஐ.ம.ச. கோரிக்கை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு பிரதி...
யானையும், மொட்டும் இணையும் – சஜித் தகவல்
எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து போட்டியிடும் நிலைமையே காணப்படுகின்றது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டில் எஞ்சியுள்ள ஒரே தெரிவு ஐக்கிய மக்கள் சக்தியே...
சிறை கைதிகள் இருவர் உயர்தர பரீட்சையில் சித்தி
இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய இரண்டு கைதிகள் சித்தியடைந்துள்ளனர்.
இந்த வருடம் மகசீன் சிறைச்சாலையிலிருந்து மூன்று கைதிகள் உயர்தரப் பரீட்சையில் தோற்றியதாக சிறைச்சாலையின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்
பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் சிறைக்கு...
2000 பேக்கரிகள் மூடப்பட்டன
சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மொத்த விற்பனை சந்தையில் 50 கிலோகிராம் கோதுமை மா 17,000 ரூபாவிற்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக...
பாண் ஒன்றின் விலை 250 ரூபாவாக உயரும் – அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
நாளாந்தம் அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை மூன்று நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவினாலும், பனிஸ், கறி பனிஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க...










