இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார்? உடனடியாக ஆராய வேண்டும்- வஜிர அபேவர்தன
இலங்கை வங்குரோத்து நிலையினை அடைந்துள்ளதாக அறிவித்தவர் யார் என்பது குறித்து உடனடியாக ஆராய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கையிலே நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...
சனத், மிலான் மற்றும் டான் ஆகியோரின் கைபேசிகளை CIDயில் ஒப்படைக்க உத்தரவு
மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத்...
கோட்டாவின் மிரிஹான வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிரிஹான வீட்டுக்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த வீட்டுக்கு ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினரின் எண்ணிக்கையை விட, தற்போது அதிகளவான அதிரடிப் படையினர் கடமையில்...
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி
கோழி இறைச்சியின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், சந்தையில் முட்டை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை கட்டுப்பாட்டு விலையில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக உற்பத்தியாளர்கள் தம்மிடமுள்ள கோழிகளை விற்பனை...
‘கோட்டா கம் ஹோம்’ – ஹிருணிக்கா அழைப்பு!
" அனுதாப அரசியலை முன்னெடுப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உலகம் சுற்றி வருகின்றார்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர இன்று குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் அவர்...
ஜனாதிபதி ரணிலுக்கு ஜப்பான் பேரரசர் வாழ்த்து!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகிக்கும் (Mizukoshi Hideaki) இடையிலான சந்திப்பொன்று, இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜப்பானியப் பேரரசர் ஹிரோனோமியா நரஹிட்டோவின் (Hironomia Narahito) வாழ்த்துகளை ஜனாதிபதி...
வர்த்தகர் சுட்டுக்கொலை! பட்டப்பகலில் கம்பஹாவில் பயங்கரம்!!
கம்பஹா, பட்டபொத்த பகுதியில் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். எனினும், இவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில்...
காங்கிரஸின் அடுத்த தலைவர் யார்? 28 இல் முக்கிய கூட்டம்!
காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் திகதி உறுதி செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் எதிர்வரும் வரும் 28 ஆம் திகதி...
‘யாழ். பல்கலையில் 21 மாணவர்களுக்கு வகுப்பு தடை’
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களைப் பகிடிவதைக்கு உட்படுத்தும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக பல்கலைக்கழக நிர்வாகம் வகுப்புத் தடை விதித்து வருகின்றது.
கடந்த ஒரு மாத காலப் பகுதிக்குள் 19 கலைப்பீட மாணவர்கள் உள்ளிட்ட 21...
‘கொலையாளிக்கு அடைக்கலம்’ – அரசியல் கட்சியொன்றின் தலைவர் கைது!
அபே ஜனபல (எமது மக்கள் சக்தி_ கட்சியின் தலைவர் சமன் பெரேரா தங்காலை பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் திகதி குடாவெல்ல பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன்...













