குத்தகை – கடன் செலுத்த முடியாமல் 25 இலட்சம் வாடிக்கையாளர்கள்
குத்தகை மற்றும் வங்கி கடன்களை செலுத்த முடியாத நிலைக்கு 25 இலட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளாகியுள்ளனர் என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துனர்கள் சங்கத்தின் தலைவர் அசங்க ருவன் பொத்துபிட்டிய தெரிவித்துள்ளார்.
20,000...
’22’ இற்கு எதிரான மனுக்கள்மீதான விசாரணை நிறைவு – விரைவில் சபாநாயகருக்கு அனுப்பிவைப்பு
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 9 மனுக்கள் மீதான விசாரணை நேற்றுநிறைவடைந்துள்ள நிலையில் அந்தத் தீர்ப்பை விரைவில் சபாநாயகருக்கு அனுப்ப...
367 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!
367 பொருட்களின் இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த முடிவு ஆகஸ்ட் 23 முதல் மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின்...
பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் குறித்து மனோ – அமெரிக்க தூதுவர் பேச்சு!
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கும், இலங்கைககான அமெரிக்க தூதுவருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம், தமிழர் தேசிய பிரச்சினை, தேசிய அரசாங்கம்,...
ஜனாதிபதி ரணிலுக்கு ஆர்மேனியா ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி
ஆர்மேனியா குடியரசிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை இரு நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக மேலும் வலுவூட்ட அர்ப்பணிப்பதாக ஆர்மேனியா ஜனாதிபதி வகக்ன் கச்சதுரியன் (Vahagn Khachaturyan) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில்...
போராட்டம் வெடிக்கும் – சஜித் எச்சரிக்கை!
" போராட்டங்களில் ஈடுபட்ட இளைஞர்கள் வேட்டையாடப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லையேல் மக்கள் சக்தியை திரட்டி போராட வேண்டிவரும்."
இவ்வாறு எச்சரிககை விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.
" நாட்டுக்காகவும், ஜனநாயக மறுசீரமைப்புகளுக்காகவுமே...
மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று
நாட்டில் மேலும் 91 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 669,362 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4...
ஜனாதிபதி – பொலிஸ்மா அதிபர் சந்திப்பு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்கிரமரத்னவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க, பதவியேற்றதன் பின்னர் மரியாதை நிமித்தம் இந்த...
ஹர்ஷ டி சில்வாவிற்கு புதிய பதவி
நிலையியற் கட்டளைகள் அடிப்படையில் அனைத்து தரப்பினரின் உடன்பாட்டின்படி நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் புதிய தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா ஏகமனதாக நியமிக்கப்பட்டார்.
முச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கான அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்து ஒழுங்குபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என மேல் மாகாண...












