இரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக குற்றச்சாட்டு
நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளமையினால் இரும்பு உற்பத்தியாளர்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இரும்பு பித்தளை, மற்றும் அலுமினியம் உற்பத்தியாளர்கள் குறித்த பொருட்களை சூடேற்றுவதற்கு நிலக்கரியை பயன்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் தற்போது டொலர் பற்றாக்குறை ஏற்பட்டதனை...
102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை
நாட்டில் 102 அத்தியாவசிய மருந்துகளுக்கு தொடர்ந்தும் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், மருந்துகளை தொழிநுட்ப முறைமையின் கீழ் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் அன்வர்...
அறவழி போராட்டத்தை மதிக்கிறேன்! ஜனாதிபதி ரணில்
"அமைதி வழியில் போராட்டம் செய்தவர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்க முடியாது. அமைதி வழிப் போராட்டக்காரர்களை நான் அன்றும் மதித்தேன்; இன்றும் மதிக்கின்றேன். ஆனால், போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம்...
கொழும்பில் நாளை நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை (30) இரவு 9 மணி முதல் 11 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனடிப்படையில், நாளை சனிக்கிழமை இரவு 9 மணி முதல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 8...
வடக்கு ஆளுநருக்கு எதிராக அமைச்சர் டக்ளஸ் அதிரடி!
வடக்கு மாகாணத்தின் இரு மூத்த செயலாளர்களை மாகாணத்துக்கு வேண்டாம் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடிதம் வழங்கியமையக் கண்டித்தும் ஆட்சேபித்தும் ஜனாதிபதியின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவசர கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.
வடக்கின் மூத்த...
மாணவர்களுக்கு ‘பைசர்’ தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் முன்னெடுப்பு
13 - 17 வயது பிரிவு மாணவர்களுக்கு 'பைசர்' தடுப்பூசி ஏற்றும் பணி நோர்வூட் பகுதியில் இன்று (29.07.2022) முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் நோர்வூட் பிரதேசத்தில் உள்ள முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி (29.07.2022)...
கூட்டரசு என்பது ரணிலின் படம் – அது மக்களுக்கானது அல்ல!
தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும் என மலையக மக்கள்...
வெள்ளவத்தை ரயில் விபத்தில் மலையக யுவதி பலி!
வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு 20 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி காயமடைந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவுக்கு அருகில், கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த ரயிலுடன்...
கதிர்காமம் ஆடி வேல் விழா கொடியேற்றம் இன்று!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு இன்று 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற இருக்கின்றது.
கொடியேற்றம் தொடங்கி தொடர்ச்சியாக15 நாட்கள் திருவிழாக்கள், பெரஹரா இடம்பெற்று எதிர்வரும் 12-ஆம்...
முன்னிலை சோசலிஷக் கட்சி தலைமையகத்தில் தேடுதல் வேட்டை
நுகேகொட பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைமையகம் இன்று காலை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு, சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு இன்றி, பலவந்தமாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது, இது அரச பயங்கரவாத செயல் என முன்னிலை சோசலிஷக்...












