ஆட்டம் ஆரம்பம்! கூட்டமைப்பு கைகொடுத்தால் ரணில் வெற்றி!!
டலசுக்கான வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
🛑 ஐக்கிய மக்கள் கூட்டணி - 50
✍️ஐக்கிய மக்கள் சக்தி - 37
✍️தமிழ் முற்போக்கு கூட்டணி - 05
✍️ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 04
✍️அகில இலங்கை மக்கள்...
5 வயது சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை கைது
கொழும்பு – மட்டக்குளியவில் 5 வயதான சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மித்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 28 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...
பஸ்களுக்கு எரிபொருள் வழங்கும் புதிய திட்டம்
வீதி அனுமதிப்பத்திரம் உள்ள பஸ்களுக்கு அருகில் உள்ள டிப்போக்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலைகள் அமைச்சில் இன்று (19) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இந்த...
எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம்
எதிர்வரும் மாதங்களில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திலிருந்து இவ்வாறு மின் கட்டணங்களை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தற்போதைய...
சுயாதீன அணிகளின் ஆதரவு டலசுக்கு
ஜனாதிபதி தேர்தலின்போது டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கப்படும் என்று 10 கட்சிகளின் கூட்டணி இன்று அறிவித்தது.
விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில உட்பட நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அணிகளின் ஊடக சந்திப்பு...
பாண் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் -அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்
டீசல், எரிவாயு, கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படுமானால் பாண் இறாத்தல் ஒன்றின் விலையை 50 ரூபாவினால் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின்...
சர்வக்கட்சி அரசில் சபாநாயகர் பதவி மைத்திரிக்கு?
சபாநாயகர் பதவியை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன பொறுப்பேற்க வேண்டும் என டலஸ்-சஜித் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது என அரசியல் வட்டாரஙய்களில் இருந்து அறியமுடிகின்றது.
எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பின்போது, ஶ்ரீலங்கா...
பொருளாதார நெருக்கடி – மேலும் 7 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் பேர் இன்று காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக...
சஜித்தின் முடிவு நாட்டுக்கான தியாகம்!
" ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாச பின்வாங்கியமை, பெரும் தியாகமாகும்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
" பொது இணக்கப்பாட்டுடன் சர்வக்கட்சி அரசு...
சஜித்தை பிரதமராக்குவோம் – மொட்டு கட்சி தவிசாளர் அறிவிப்பு
"ஜனாதிபதிக்கான தேர்தலில் டலஸ் அழகப்பெரும வெற்றிபெற்றால், சஜித் பிரேமதாச பிரதமராக நியமிக்கப்படுவார். இதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி முழு ஆதரவையும் வழங்கும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜி.எல்....










