இடைக்கால பட்ஜட்டில் மக்களுக்கு நிவாரணம் – பதில் ஜனாதிபதி அதிரடி!
பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார.
இன்று (16) காலை அமைச்சர்கள் மற்றும்...
ஜனாதிபதி தேர்தல் சமரில் அநுரவும் களமிறங்குகிறார்!
" புதிய ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்காக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் ,கட்சி தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவை களமிறக்குவதற்கு தேசிய மக்கள் சக்தி முடிவெடுத்துள்ளது."
இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
சூடு பிடிக்கிறது ஜனாதிபதி பதவிக்கான போட்டி – பேரம் பேசும் படலம் ஆரம்பம்!
புதிய ஜனாதிபதி பதவிக்காக நாடாளுமன்றத்தில் ஐமுனை போட்டி நிலவுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பீல்ட் மார்ஷல் சரத்...
ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட தயாராகும் அநுரயாப்பா!
முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பாவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை, ஜூலை 20 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
தற்போதைய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு...
ரஞ்சன் பொதுமன்னிப்பில் விடுதலை? பதில் ஜனாதிபதி அதிரடி!
சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை, ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்வதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று (15)...
19 ஆம் திகதி வேட்புமனு – 20 ஆம் திகதி வாக்கெடுப்பு! அறிவிப்பு விடுத்தார் நாடாளுமன்ற செயலாளர்
" நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடும். அன்றைய தினம் ஜனாதிபதி பதவிக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்." - என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் இன்று அறிவித்தார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு எனக்கே! சஜித் நம்பிக்கை!!
புதிய ஜனாதிபதித் தேர்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும், அரசிலிருந்து வெளியேறி சுயாதீனமாகச் செயற்படும் கட்சிகளும் எனக்கு முழுமையான ஆதரவை வழங்கும் என்று நம்புகின்றேன். மக்கள் விடுதலை...
பெற்றோலை வாய்மூலமாக உறிஞ்சி எடுத்தல் ஆபத்து!
வாய்மூலமாக உறுஞ்சி, வாகனங்களிலிருந்து பெற்றோலை வெளியேற்ற முயற்சிக்கும்போது, நுரையீரலுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடுமென காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கபிலானி வித்தானாராச்சி தெரிவித்துள்ளார்.
பதுளை, பொது வைத்தியசாலையின் 30 வயதுடைய வைத்தியர் ஒருவர்,...
முதலையின் தாக்குதலுக்கு இலக்கான 7 வயது சிறுவன்!
பெற்றோருடன் வாவியில், குளித்துக் கொண்டிருந்த போது 7 வயது மகனை முதலை இழுத்துச்சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
சிகிரியா பிரதேசத்தில் உள்ள ஆறொன்றில் குளித்துக் கொண்டிருந்த 7 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே, முதலையால் இழுத்துச்செல்லப்பட்டு,...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது பாராளுமன்றம்!
அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய நாடாளுமன்றம் இன்று(16) சனிக்கிழமை முற்பகல் 10.00 மணிக்குக் கூடுகின்றது.
1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க...













