வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – லிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை!
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து இன்று (10) காலை பச்சிளம் சிசுவொன்றில் சடலம், லிந்துலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சுமார் 6 மாத காலம் நிறைவடைந்த சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா...
ராஜபக்சக்களுக்கு தலையிடியாக மாறியுள்ள ’09’ ஆம் திகதி!
ராஜபக்ச குடும்பத்துக்கு பொருந்தாத நாளாக '09' ஆம் திகதி மாறியுள்ளது என சமூகவலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டுவருகின்றன.
குறிப்பாக '09' ஆம் திகதி ராஜபக்சக்களுக்கு வலி தந்த நாளாகவும், மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது என...
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க பஸில் இணக்கம்!
" நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டும். அதனை செய்வதாக இருந்தால் தேர்தல் முறைமையில் மாற்றமும் அவசியம். மாகாணங்களை கட்டுப்படுத்தும் ஏற்பாடு நாடாளுமன்றத்துக்கு இருக்க வேண்டும்."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய...
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் கைது?
நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கு மேல் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்யும் நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் 12 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், உள்ளூர் சந்தையில் அதிகபட்ச சில்லறை...
இராஜாங்க அமைச்சு நியமனம் எப்போது?
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.
30 மற்றும் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி...
பரந்தப்பட்ட கூட்டணியை அமைக்க சம்பிக்க முயற்சி
மாற்று சக்தியாக ஐக்கிய மக்கள் சக்தி விளங்கும் என்ற தனது எதிர்பார்ப்புகளை ஐக்கிய மக்கள் சக்தி நிறை வேற்றவில்லை என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலும் காணப்பட்ட...
3 நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு இல்லை – தாய் தற்கொலை முயற்சி
உணவு வழங்க வழியில்லாததால், தனது பிள்ளைகள் மூன்று நாட்களாக பட்டினியில் வாடுவதை கண்டு, அதனை சகித்துக்கொள்ள முடியாத, தாயொருவர் தற்கொலைக்கு முயற்சித்த பெருந்துயர் சம்பவமொன்று வெல்லவாய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
நச்சு தன்மையுடைய விதைகளை இடித்து,...
அநுராதபுரத்தில் தலைதூக்கும் எயிட்ஸ்
இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பாலியல் நோய்கள் தொடர்பான சுகாதார சேவைகளுக்கான...
‘எனது இரு தேவைகள் நிறைவேறிவிட்டன’ -பஸில் பெருமிதம்
" இரண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ளவே மீண்டும் வந்தேன். அந்த இரு எதிர்பார்ப்புகளும் நிறைவேறின."
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில்...
முக்கிய இரு அமைச்சு பதவிகள் உருவாக்கம்
தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சு உட்பட இரு புதிய அமைச்சு பதவிகளை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சு, தொழில்நுட்ப மற்றும் முதலீட்டு...












