நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை- பிரதமர்
நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க...
இன்று எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது
இன்று (15) எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய சேமிப்பு டெர்மினல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மதுபானசாலைகளுக்கு பூட்டு
இன்றும் நாளையும் மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்கும் என மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த தினங்களில் விற்பனை நடவடிக்கைகளை மேற்கொள்ளும், அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறிச் செயல்படும் உரிமம் பெற்ற மதுபானசாலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதுவரித்...
ராதாவுக்கு அமைச்சு பதவி? அவசரமாக கூடுகிறது ம.ம.முவின் மத்திய குழு
மலையக மக்கள் முன்னணியின் மத்திய குழு மற்றும் உயர்பீடக் கூட்டம் கட்சி தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று கூடவுள்ளது.
புதிய அரசுக்கு ஆதரவளித்து அமைச்சு பதவியை ஏற்குமாறு ராதாகிருஷ்ணனுக்கு, ஜனாதிபதி மற்றும் பிரதமர்...
உடன் பதவி விலகவும் – பொலிஸ்மா அதிபருக்கு அழுத்தம்
நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாக்க தவறிய பொலிஸ்மா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி முன்னிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், பொலிஸ்மா அதிபர்மீது சரமாரியாக விமர்சனக் கணைகளையும் தொடுத்தனர்.
ஜனாதிபதி...
“முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்”- ஜனாதிபதி
"முதன்மை இலக்கிலிருந்து விலகாமல் எதிர்பார்த்த இலக்கை அடைவதே ஒருமைப்பாட்டு இலக்காக இருக்க வேண்டும்" என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.
புனித வெசாக் நோன்மதி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மூன்று...
பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் எம்.பியை களமிறக்கும் சஜித் அணி!
தமது கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை, பிரதி சபாநாயகர் வேட்பாளராக களமிறக்குவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
அதேபோல பிரதி சபாநாயகர் பதவிக்கு தமது கட்சியின் சார்பில்...
பிரதி சபாநாயகர் பதவிக்கு அஜித் ராஜபக்சவை களமிறக்கும் மொட்டு கட்சி!
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி முக்கிய மூன்று வாக்கெடுப்புகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் முதலாவதாக பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். பிரதி சபாநாயகர் பதவிக்கு இருவர் போட்டியிட்டால் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அதன் பின்னர்...
ஒரே இரவில் 2000 கோடி ரூபா இழப்பு!
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதால், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், காப்புறுதி...
சஜித், மைத்திரி அணி உறுப்பினர்களும் ரணிலுக்கு ஆதரவு!
ஐக்கிய மக்கள் சக்தியின் சுமார் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
இவர்களில் சிலருக்கு அமைச்சு பதவியும், ஏனைய சிலருக்கு பிரதி அமைச்சு பதவியும் வழங்கப்படலாம்...












