வன்முறை வேண்டாம் – ஜனநாயக வழியில் போராடுவோம்! சஜித் கோரிக்கை

0
" எவரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம். ஜனநாயக உரிமைகளுக்காக அறவழியில் போராடுவோம்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். இன்று விசேட அறிவிப்பொன்றை விடுத்த அவர், " அறவழியில் போராடியவர்கள்மீது ராஜபக்ச...

டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை வீழ்த்தப்பட்டது

0
தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த, டி.ஏ. ராஜபக்சவின் உருவச்சிலை, குழுவொன்றினால், இன்று கட்டி இழுத்து வீழ்த்தப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ச உட்பட ராஜபக்ச சகோதரர்களின் தந்தையே இவர். ராஜபக்சக்களின் பூர்வீக இல்லம் நேற்று கொளுத்தப்பட்டது. டி.ஏ. ராஜபக்சவின் சமாதியும் நேற்று...

பிரதமர் பதவியை ஏற்க தயார் – சம்பிக்க ரணவக்க அதிரடி

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைதியான முறையில், கௌரவமாக பதவி விலகி இருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. தவறான வழியை தேர்ந்தெடுத்துவிட்டார். அதன் விளைவாகவே பேரவாவி, நந்திக்கடலாக மாறியது.” இவ்வாறு ஐக்கிய...

அமைதியை பேணுமாறு ஜனாதிபதி மக்களிடம் கோரிக்கை

0
பழிவாங்கும் நோக்கத்துடனான வன்முறைகளை நிறுத்தி, அமைதியை பேணுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அரசியலமைப்பிற்கு அமைவாக நாட்டில் மீண்டும் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி, பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து...

இதுவரை அழிக்கப்பட்ட ஆளும் தரப்பு அரசியல்வாதிகளின் சொத்துகள் ( விபரம்)

0
ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆளும் தரப்பு அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ (கார்ல்டன் இல்லம் – வீரகெட்டிய & மெதமுலன வலவ்வ) ராஜபக்ஸ...

நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை – நாமல்

0
முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான மஹிந்த ராஜபக்ச, நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என்று முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, இன்று (10) தெரிவித்தார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே முன்னாள் அமைச்சர் நாமல்...

மூன்று தலை பாம்புபோல் உருமாறி குஞ்சு பொரிக்கும் பட்டாம் பூச்சி

0
சமூக வலைதளங்களில்  புதிதாக ஒரு புகைப்படம் வைரலாகி உள்ளது. அதனை  பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மூன்று தலை பாம்பு  போல் இருக்கும் புகைப்படம் ஆகும். ஒரு  சாதாரணமான ஒரு பட்டாம்  பூச்சி....

குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல்?

0
சிலர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்து பேசப்படுவதால், தமது அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக இலங்கை குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தமது கடமைகளுக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், நாட்டில் சட்டம் ஒழுங்கை உடனடியாக...

‘துப்பு கெட்ட அரசால் – அரசியலில் இருந்தே ஒதுங்கும் ஆளுங்கட்சி உறுப்பினர்’

0
" துப்பு கெட்ட அரசாங்கம். ஒரு நம்பிக்கை, நாட்டை சரி படுத்தி விடுவார்கள் என்று. ஆனால் இன்று வெட்கப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன். நான் அரசியலில் இருந்து விடை பெற முடிவு செய்துள்ளேன். அரசியல் காரணமாக...

வன்முறைக்கு கட்டளையிட்டது யார்? முழுமையான விசாரணைக்கு பணிப்பு!

0
" அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்ற இடத்துக்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு தலைமை வழங்கியவர் மற்றும் அந்த செயற்பாட்டுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் வழக்கு தொடுப்பதற்காக பூரண விசாரணைகளை முன்னெடுக்கவும்." இவ்வாறு சட்டமா அதிபர் ஜனாதிபதி...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...