நாடாளுமன்றத்தில் செலவீனங்களை குறைக்குமாறு பணிப்பு!
நாடாளுமன்றத்தில் மின்சாரம் மற்றும் குடிநீர் பாவனையை 50 வீதத்தால் குறைக்குமாறு நாடாளுமன்ற பிரதானிகளுக்கு அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் மின்சாரத்துக்கும் குடிநீருக்கும் வருடாந்தம் 8 கோடி ரூபா செலவிடப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி உத்தரவின் பிரகாரம் நாடாளுமன்றத்தில்...
அமைச்சர் டக்ளசுக்கு கொரோனா!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று, நயினாதீவுக்கு விஜயம் செய்தநிலையில் , அங்கு வந்திருந்த பிரமுகர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அமைச்சருக்கு கொரோனாத் தொற்று...
உணவு, மருந்து, எண்ணெய்க்கு இந்தியா! கடன்சுமை மறுசீரமைப்புக்கு ஐஎம்எப்!!
இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து...
முகநூல் காதலால் வந்த வினை! இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்!!
முல்லைத்தீவில் காணாமல்போய்விட்டார்கள் எனக் கூறப்பட்ட இரு சிறுமிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு , புதுமாத்தளன் பகுதியில் இரு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன...
உக்ரைன் ஜனாதிபதிக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரை
இந்த ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசுக்கு 251 தனிநபர்களும், 92 நிறுவனங்களும் விண்ணப்பித்துள்ளன. வருகிற அக்டோபர் மாதம் 3 முதல் 10 ஆம் திகதிக்குள் நோபல் பரிசு அறிவிப்பு வெளியிடப்படும்.
இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,...
ஜுனில் தேர்தல் – வெளியானது தகவல்!
உள்ளாட்சிசபைத் தேர்தலை எதிர்வரும் ஜுன் மாதம் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளதென அறியமுடிகின்றது.
இத்தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான திட்டங்களை அமுல்படுத்துவதற்கு ஆளுங் கட்சி ஆலோசித்துவருகின்றது.
இது தொடர்பில் சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
பஸ் கட்டணம் மீண்டும் 25 வீதத்தால் உயரும் அறிகுறி!
அடுத்த மூன்று மாத காலத்துக்குள் பஸ் கட்டணம் மீண்டும் அதிகரிக்கக்கூடும்.
இதன்படி 25 வீதத்தால் பஸ் கட்டணம் உயரும் எனவும், ஆரம்பக்கட்டணமாக 25 அல்லது 30 ரூபா நிர்ணயிக்கப்படும் என தெரியவருகின்றது.
வருடாந்த பஸ் கட்டண...
23 ஆம் திகதி நுகேகொடையில் களமிறங்குகிறது ஜே.வி.பி.!
அரசுக்கு எதிராக பாரியதொரு எதிர்ப்பு கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி, எதிர்வரும் 23 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவுள்ளது.
'மக்கள் சக்தியின் எதிர்ப்பு' எனும் தொனிப்பொருளின்கீழ் நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் ஜேவிபி உட்பட தேசிய மக்கள்...
‘நிபந்தனை இன்றியே இந்தியா கடன் – 3 ஆண்டுகளுக்கு பிறகே திருப்பி செலுத்த வேண்டும்’
" கடன் வழங்குவதற்கு இந்தியா எவ்வித நிபந்தனையையும் முன்வைக்கவில்லை. இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாரத பிரதமர் உறுதியளித்துள்ளார்." - என்று நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த...
‘மக்கள் பட்டினியில்….’ – பதவி துறக்க தயாராகும் ஆளுங்கட்சி எம்.பி.!
" நாட்டு மக்கள் எங்களைத் திட்டுகின்றனர். ஜனாதிபதியை நேரில் சந்தித்து, இது தொடர்பில் முறையிடவுள்ளோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற...













