பொருளாதார படையணியை உருவாக்கியது ஐக்கிய மக்கள் சக்தி!
பொருளாதாரக் கொள்கைகள் கேந்திர நிலைமொன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நிறுவியுள்ளது.
பொருளாதாரத்துறையில் நிபுணத்துவம் பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம் மற்றும் இரான் விக்கிரமரத்ன ஆகியோரின் கண்காணிப்பின்...
‘சபாநாயகரிடம் சீனத் தூதுவர் தெரிவித்த முக்கிய விடயம்’ (படங்கள்)
இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சென்ஹொங், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், சீன மக்கள் குடியரசின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் தலைவரின் (சீன நாடாளுமன்ற சபாநாயகர்) புத்தாண்டு வாழ்த்துச்...
அமைச்சரவையில் எப்படியான மாற்றம்? வெளியானது தகவல்!
அமைச்சரவையில் பாரிய மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச திட்டமிட்டுள்ளாரென சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் இடம்பெறக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அமைச்சுகளின் விடயதானங்கள் கைமாற்றப்படவுள்ளன. புதிதாக எவரும்...
பெருந்தோட்ட கைத்தொழில்துறையால் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!
பெருந்தோட்ட கைத்தொழில்துறை வரலாற்றில் அதிக ஏற்றுமதி வருமானம் கடந்த வருடத்திலேயே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க கடந்த வருடத்தில் ஏற்றுமதி வருமானமாக பில்லியன் கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும்...
வெலிக்கடை கைதிகளின் கொலை – வழக்கின் தீர்ப்பு இன்று!
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் 08 கைதிகளை சுட்டுக்கொன்றமை தொடர்பில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவின் முன்னாள் பொலிஸ் இன்ஸ்பெக்டர் நியோமால் ரங்கஜீவ மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரான எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிராக சட்டமா...
‘சுசில் பதவி நீக்கம்’ – அமைச்சர் விமலின் நிலைப்பாடு வெளியானது!
எதிரணி உறுப்பினர்களையும் இணைத்துக்கொண்டு, பலமான கூட்டணியாக பயணிக்க வேண்டிய தருணத்தில், இருப்பவர்களை ஒதுக்கக்கூடாது." - என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து...
பால்மா தட்டுப்பாடு இம்மாத இறுதி வரை தொடரும்
சந்தையில் நிலவும் பால்மாவுக்கான தட்டுப்பாடு இந்த மாத இறுதி வரையில் தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்த மாத இறுதியிலோ அல்லது பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியிலோ பால்மா ஏற்றிய கப்பல்கள் வரவுள்ளதாக...
‘கூட்டு ஆவணத்தில் கையொப்பமிடுவதா?’ – தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை முடிவு!
தமிழ் பேசும் கட்சிகளின் சார்பில் தயாரிக்கப்படும் கூட்டு ஆவணம் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி நாளை இறுதி முடிவை எடுக்கவுள்ளது.
இதற்காக அக்கூட்டணியின் அரசியல்குழு நாளை வியாழக்கிழமை அவசரமாகக் கூட்டப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு...
‘அரசிலிருந்து சுதந்திரக்கட்சியை உடன் வெளியேற்றுங்கள்’
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அரசிலிருந்து வெளியேற்ற வேண்டும் - என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" அரசுக்குள்ளும், அமைச்சரவையிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். கூட்டு பொறுப்பு...
‘உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டால் இறக்குமதி செய்யப்படும்’
" நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், அவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" நாட்டில்...








