ஈஸ்டர் தாக்குதல்-12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு
புலனாய்வு தகவல்கள் கிடைத்தும் ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்காமையினால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட 12 மனுக்கள், 07 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தினால் விசாரணைக்கு...
ஜனாதிபதி நாளை மறுதினம் விசேட உரை – நடக்கபோவது என்ன?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் விசேட உரை நாளை மறுதினம் (16) புதன்கிழமை இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலைகளும் எகிறியுள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே...
குறைந்த விலை ரூ. 20 – கூடிய விலை ரூ. 1,498! புதிய பஸ் கட்டண விவரம்
நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியும் கிடைத்துள்ளது. புதிய கட்டணப் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி 17 ரூபாவாக இருந்துவந்த ஆரம்பக்கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,...
காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு
தற்போது நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
காகிதம் மற்றும் மூலப்பொருட்களின் விலை 3 மடங்கினால் சந்தையில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் புத்தக வெளியீட்டாளர்களும் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை,...
தேசிய அரசமைக்க மலையக மக்கள் முன்னணியும் கடும் எதிர்ப்பு!
தற்போது குடும்ப ஆட்சி நடந்துக்கொண்டிருக்கும் இலங்கையில் தேசிய அரசு என்பது சாத்தியப்படாத விடயம். குடும்ப ஆதிக்கமே ஆட்சியில் கோலோச்சியுள்ளது. அதனால்தான் விமல், கம்மன்பில போன்றவர்கள் வெளியேறியுள்ளனர் - என்று மலையக மக்கள் முன்னணியின்...
மீண்டும் எரிபொருள் விலை உயருமா? இன்று வெளியான தகவல்….!
" நாட்டில் மீண்டும் ஒருமுறை எரிபொருள் விலை அதிகரிக்கப்படமாட்டாது." - என்று வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று தெரிவித்தார்.
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், உலக சந்தை நிலைவரத்தை காரணம்காட்டி, மீண்டும்...
இருப்பை தக்க வைக்கும் அரசின் முயற்சி தோல்வி – கம்மன்பில பகீர் தகவல்
" தேசிய அரசமைப்பது தொடர்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துவிட்டார். எனவே, அரசின் முயற்சி தற்போது தோல்வியில் முடிவடைந்துள்ளது." - என்று பிவிருது ஹெல உறுமய கட்சியின் தலைவரான உதய கம்மன்பில...
பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு – பொகவந்தலாவையில் சோகம்! விசாரணை தீவிரம்
பொகவந்தலாவை, செல்வகத்தை தோட்டப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பாடசாலை மாணவன் ஒருவனின் சடமல் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
உயர்தர வகுப்பில் கல்வி பயிலும், பாரதிதர்ஷன் (வயது - 18) என்ற மாணவரே இவ்வாறு...
தேசிய ரீதியில் முதலிடம் – யாழ். மாணவன் சாதனை!
" எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன்." என்று 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ். கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன்...
களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது
புத்தளத்தில் ஹோட்டல் ஒன்றில் களியாட்ட நிகழ்வில் ஈடுபட்ட யுவதிகள் உட்பட 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ, வைக்கல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்று சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது 39...









