நாட்டில் அதிகரிக்கும் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் – தடுப்பதில் அரசு அசமந்தம்!
கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் பிறழ்வு இலங்கையில் சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ள நிலையில், ஒமிக்ரோன் பிறழ்வை எதிர்கொள்ளும் வகையிலான எவ்வித ஆக்கப்பூர்வமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையென ஐக்கிய தேசியக்...
‘தற்போதைய அமைச்சரவை அரசமைப்புக்கு முரணானது’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசின் தற்போதைய அமைச்சரவையானது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஒமல்பே சோபித தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு...
சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு புதிய தலைவர் நியமனம்
சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமுலாகும் வரையில் அவரது நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றால் 18 பேர் பலி!
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 179 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 179 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.
15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை
நாட்டில் 15 வயதிற்கு மேற்பட்ட சகல இளைஞர், யுவதிகளுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையினை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பிளொக் செயின் எனப்படும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அடையாள அட்டை தயாரிக்கப்படவுள்ளது.
இது இளைஞர்களின்...
லாப்ஸ் நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு
போதுமான அளவில் லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட சுமார் மூன்று வாரங்கள் ஆகும் என லாப்ஸ் நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச் வேகபிடிய தெரிவித்துள்ளார்.
முன்னர் சந்தைக்கு ஒரு நாளைக்கு 40,000 முதல் 50,000...
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சி இன்று
வருடத்தின் முதலாவது எரிக்கல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு, இலங்கையர்களுக்கு இன்று (03) நள்ளிரவு முதல் கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது.
மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான எரிகற்கள் விழும் என...
நாடாளுமன்ற அமர்வை உடன் நடத்துமாறு எதிரணி வலியுறுத்து!
" நாடு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டவும்." - இவ்வாறு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக...
‘விபத்துகள்’ – 9 நாட்களில் 86 பேர் பலி
நாட்டில் கடந்த 9 நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் 86 பேர் பலியாகியுள்ளனர்.
டிசம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 31 ஆம் திகதிவரை 52 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 53...












