போரை காரணம்காட்டி விலை உயர்வை நியாயப்படுத்தும் பஸில்!
“ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையில் ஏற்பட்டுள்ள போரால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. எனவே, உள்நாட்டிலும் விலை அதிகரிப்பு இடம்பெறுவதைத் தடுக்க முடியாது.”
– இவ்வாறு நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.
இது தொடர்பில்...
மாகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி!
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்று திரும்பும் வழியில் மகாவலி கங்கையில் நீராடிய இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கினிகத்தேனை நகருக்கு அருகில் இன்று பிற்பகல் 3 30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவரின்...
நாடு நெருக்கடியில், அரசு என்ன செய்ய போகின்றது? 14 மூளைகளை பயன்படுத்தியேனும் பதில் சொல்லவும்!
“ தேயிலை தொழிற்சாலைகள் இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. ஆடைத் தொழிற்சாலை இயங்க மின்சாரம் இல்லை, எரிபொருள் இல்லை. உற்பத்தி மூலப் பொருட்கள் இறக்குமதி செய்ய டொலர் இல்லை.
இந்த பிரச்சினைளை நிவர்த்தி...
‘பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மருதானையிலும் கையெழுத்து வேட்டை’ (படங்கள்)
பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் போராட்டம் இன்று கொழும்பு, மருதானையில் இடம்பெற்றது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., நவ சமமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு...
லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு
கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இன்று இதுவரை 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், உள்நாட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை...
திங்கட்கிழமை முதல் மாணவர்களை பாடசாலைக்கு அழைப்பது தொடர்பில் விசேட சுற்றறிக்கை!
அரச மற்று அரச அனுசரனைபெற்ற தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, மார்ச் 14ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்தது தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலை?
டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக எதிர்வரும் நாட்களில் தொலைபேசி மற்றும் துணைக்கருவிகளின் விலைகளை 30 வீதத்தினால் அதிகரிக்கவுள்ளதாக இலங்கை தொலைபேசி இறக்குமதி மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, புதிய விலை மாற்றப்பட்டியலை...
மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு அனுமதி
மருந்துப்பொருட்களின் விலையினை 29 சதவீதத்தால் உயர்த்துவதற்கு ஒளடத விலை கட்டுப்பாட்டு சபை அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் புதிய மருந்துப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்வுடன் விற்பனை...
கொரோனா தொற்றிலிருந்து மேலும் 81 பேர் குணமடைந்தனர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 81 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 618,697 ஆக அதிகரித்துள்ளது.
தேசிய அரசில் அங்கம் வகிக்குமா சஜித் அணி?
சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேற்பது தொடர்பில் தமது கட்சி ஆராய்ந்துவருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய அரசில் தமது...










