நாட்டில் மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடா?
நாட்டில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை...
‘வீட்டில் நிம்மதி இல்லை – யாழில் பொலிஸில் சரணடைந்த சிறுமி’
பெற்றோர் தன்னை சித்திரவதை செய்கின்றனர் என சிறுமியொருவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
மதுபோதையில் வரும் தந்தை தாயுடன் சண்டை பிடிப்பதாகவும் இருவராலும் தான் வீட்டில் நின்மதியாக இருக்க முடியவில்லை என தெரிவித்து...
டீசல் தட்டுப்பாட்டால் இரத்தினக்கல் அகழ்வும் பாதிப்பு!
இரத்தினபுரி மாவட்டத்தில் டீசல் தட்டுப்பாடு காரணமாக இரத்தினக்கல் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளோர் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். டீசல் தட்டுப்பாடு காரணமாக அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்களை பயன்படுத்த முடியாது உள்ளதாக...
சு.கவின் கோரிக்கை ஏற்பு! மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாடு!!
" இம்மாத இறுதியில் சர்வக்கட்சி மாநாட்டை நடத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இணக்கம் வெளியிட்டனர்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால...
இன்று மின் துண்டிப்பு அமுலாகும் விதம்
இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின் தடையை அமுலாக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின் துண்டிப்பு தொடர்பில், இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப்...
‘சிறிமாவோ அன்று எதிர்கொண்ட அத்தனை சவால்களையும் இன்று நாம் எதிர்கொண்டுள்ளோம்’
எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில்...
கொத்து ரொட்டிக்கு உரிமை கோருகிறது இலங்கை!
" கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும். அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்." - என்று கோப் குழு தலைவரும், ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சரித்த ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று...
ரஷ்யாவின் படையெடுப்பால் உக்ரைனுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு தெரியுமா?
ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமாக உக்ரைன் நாட்டுக்கு சுமார் 10 பில்லியன் டாலர் (₹77,000 கோடி) சேதம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் உள்கட்டமைப்பு அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ் தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் அலெக்சாண்டர் குப்ராகோவ்,
"...
பாடசாலை மாணவி கோடரியால் தாக்கி கொலை! பதுளையில் பயங்கரம்!!
பதுளை, ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவியொருவர் இன்று பகல் கோடரியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஹாலிஎல நகர பிரபல தமிழ் பாடசாலையில் கற்கும் குறித்த மாணவி, பாடசாலைக்கு சென்று வீடு திரும்பும்...
எதிர்க்கட்சித் தலைவருடன் அமெரிக்க தூதுவர் பேச்சு (காணொளி)
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி ஜெசாங்கிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசவுக்குமிடையில் விசேட சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை இதன்போது நினைவுகூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அந்த...











