ஐக்கிய மக்கள் சக்தியை கைப்பற்ற பொன்சேகா முயற்சியா?
" ஐக்கிய மக்கள் சக்திக்குள் எவ்வித பிளவும் இல்லை. சிலர் வேண்டுமென்றே போலி தகவல்களை பரப்பி பிரச்சினையை ஏற்படுத்த முற்படுகின்றனர்." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
‘பஸில் வேண்டாம் – அவரை உடன் ஒதுக்கி வைக்கவும்’ – தேரர் கோரிக்கை
“தனது இராஜ்ஜியத்தையும், மக்களையும் பாதுகாப்பதற்காக தனது மகளையே மன்னர் ஒருவர் (களனி திஸ்ஸ மன்னர் ) கடலுக்கு பலிகொடுத்தார்.எந்த தந்தையால்தான் இப்படியான தியாகத்தை செய்ய முடியும்? இருந்தும் நாட்டுக்காக மன்னர் அதனை செய்தார்....
சந்திரிக்கா மீண்டும் களத்தில்! ஆட்சிமாற்றத்துக்கான வியூகம் வகுப்பு!!
2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்குவைத்து, பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாளர் ஈடுபட்டுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.
சில எதிரணிகள், சிவில் அமைப்புகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் விடுத்த கோரிக்கையின்...
அரசிலிருந்து வெளியேறுகிறது இ.தொ.கா.?
இந்த அரசில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா, அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன என்று 'தமிழ்மிரர் 'நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி...
வெளியானது IMF அறிக்கை – திங்கள் அமைச்சரவையில் முன்வைப்பு!
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், அது எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையிலும் அதன்பின்னர் நாடாளுமன்றத்திலும் முன்வைக்கப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பான பகுப்பாய்வுகள்,...
தெற்கு அரசியலில் பரபரப்பு! அரசை வீழ்த்த இரு முனை தாக்குதல் தொடுப்பு!
" இந்த அரசை வீழ்த்துவதற்கு இரு முனைத்தாக்குதல் தொடுக்கப்படும்." - என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
ஒன்று பாதீட்டை தோற்கடிப்பதன்மூலம் அரசை கவிழ்க்கலாம், இரண்டாவது, அரசுக்கு எதிராக நம்பிக்கை...
‘இன்று வெள்ளிக்கிழமை’ – எகிறியது பெற்றோல் விலை!
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் பெற்றோல் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி சகலவிதமான பெற்றோல் வகைகளின் விலையும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனம் எரிபொருள்...
‘ஓரணியில் திரண்டு தேசிய வேலைத்திட்டத்தை உருவாக்குவோம்’
" நாட்டை மீட்டெடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து தேசிய வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டும்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரஞ்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக்கட்சியால் கொழும்பில் இன்று சத்தியாக்கிரக போராட்டம்...
ஐ.தே.கவின் சத்தியாக்கிரக போராட்டத்தில் சம்பிக்க அணி பங்கேற்பு!
ஐக்கிய தேசியக் கட்சியால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சத்தியாக்கிரக போராட்டத்தில், சம்பிக்க ரணவக்க தலைமையிலான 43 ஆம் படையணியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சம்பிக்க ரணவக்க கலந்துகொள்ளாதபோதிலும், அவ்வமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பங்கேற்றிருந்தனர்.
ஐக்கிய மக்கள்...
புத்தாண்டுக்கு பிறகு புதிய பிரதமர்? அரசியல் களத்தில் ஓங்குகிறது ரணிலின் கை!
" தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பிறகு, புதிய பிரதமருடன் கடமையாற்ற தயாராகுங்கள்." - என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தகவல் வெளியிட்டுள்ளார் என சிங்கள இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அலரி மாளிகையில் உள்ள...













