‘பெருந்தோட்டத் தொழிலாளர்களின் மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது அரசு’
" பெருந்தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே எமது அமைச்சு இருக்கின்றது. எதிர்காலத்திலும் அம்மக்களின் நலன் கருதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." - என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்...
‘ரஷ்ய – உக்ரைன் முறுகலால் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கும்’
ரஷ்ய துருப்புகள் நேற்றிரவு உக்ரைனுக்குள் நுழைந்துள்ளதால், உலக சந்தையில் எரிபொருள் விலையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று...
‘விஜயகலா வீட்டு விருந்தில் மைத்திரி’
யாழ். மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வீட்டுக்கும் சென்றார்.
தமது வீட்டுக்கு வருகை தந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு விஜயகலாவும் 'யாழ் சுவை'யில் மதிய...
‘சர்வதேச நாணய நிதியத்தை நாடுவோம்’ – அமைச்சர் தகவல்
" தேவையேற்படும் பட்சத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று நடைபெற்றது.
இதன்போது...
‘தேர்தல் முறை மாற்றம் – 24 இல் கூடுகிறது தெரிவுக்குழு!
அமைச்சுசார் ஆலோசணைக்குழுக்கள் உள்ளிட்ட பல நாடாளுமன்றக் குழுக்கள் இவ்வாரம் கூடவுள்ளன.
அதற்கமைய, தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாகப் பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளங் காண்பதற்கும் தேவையான திருத்தங்களைப் பரிந்துரைப்பதற்குமான நாடாளுமன்றத் விசேட குழு...
சாட்சியங்களை மறைக்க வேண்டிய தேவைப்பாடு அரசுக்கு கிடையாது!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சியங்களை அரசு மறைக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை. தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய சில ஆவணங்கள் மட்டுமே ஜனாதிபதி வசம் உள்ளது." - என்று நீதி அமைச்சர்...
இந்தியாவால் வழங்கப்பட்ட நவீன வசதிகளுடைய ரயிலின் பரீட்சார்த்தப் பயணம் (படங்கள்)
டீசலில் இயங்குவதும், குளிரூட்டல் வசதிகொண்டதுமான பல்வகை அலகுகளைக் கொண்ட ரயில் தொகுதி (AC-DMU) ஒன்றின் பரீட்சார்த்தப் பயணம் 2022 பெப்ரவரி 18 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்திய உயர் ஸ்தானிகராலய...
உள்நாட்டு தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி அழைப்பு (படங்கள்)
உள்நாட்டுத் தொழிற்றுறைகளில் முதலீடுகளைச் செய்து, இந்நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, உள்நாட்டுத் தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழில்முனைவோருடன் நேற்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்...
‘அவர்கள் கண்ட கனவு பகல் கனவாகியுள்ளது’ – உதயா சாடல்
ஆட்சிக்கு வரும் போது பலர் பல்வேறு கதைகளை கூறினார்கள். அவர் கண்ட கனவு நனவாகிறது. இவர் கண்ட கனவு நனவாகிறது என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால் இப்போது எல்லோரும் கண்ட கனவு பகல் கனவாக...
‘மலையக அபிலாஷைகள் ஆவணம் இறுதி வடிவம் பெற்றது’
"இலங்கை தேசிய தளத்தில் முழுமையான பிரஜைகளாகும், மலையக தமிழ் மக்களது, அபிலாஷைகள் மற்றும் இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலை அடுத்து மலையக தமிழ் மக்களது அரசியல் ஆவணம் இறுதி வடிவம்...










