புஷ்பிகாவை வைத்து லொஹானை வறுத்தெடுத்த மைத்திரி!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியையும், அதன் தலைவர் மைத்திரிபால சிறிசேனவையும் கடுமையாக விமர்சித்துவரும் மொட்டு கட்சி உறுப்பினர்களின் பட்டியலில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயும் உள்ளடங்குகின்றார்.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 2ஆவது கூட்டத்தொடர் கடந்த 18 ஆம்...
‘பாம்பாட்டியால் பதறிய வைத்தியசாலை’
பாம்பாட்டி ஒருவரின் நாகப்பாம்பினால் ரம்புக்கணை வைத்தியசாலை சிறிது நேரம் அல்லோலகல்லோலப் பட்ட சம்பவம் ஒன்று சமீபத்தில் இடம்பெற்றுள்ளது.
ரம்புக்கணை நகரில் பாம்பாட்டியொருவர் பாம்பாட்டி கொண்டிருந்தபோது கூட்டம் சேர்ந்ததால் கலவரமடைந்த நாகப்பாம்பு பாம்பாட்டியின் காலை தீண்டி...
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட நிகழ்வுகள் (படங்கள்)
இந்தியாவின் 73 ஆவது குடியரசு தினம் இன்று (26) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டது. கொவிட்-19 சுகாதார நெறிமுறைகளை மிகவும் இறுக்கமாக கடைப்பிடித்த நிலையில் உயர் ஸ்தானிகராலயத்தால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வுகள்...
சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை -மஹிந்த அமரவீர
காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப்...
சந்தேகத்துக்குரிய எரிவாயு கொள்கலன்களை மீள கையளிப்பதற்கு சந்தர்ப்பம்!
நுகர்வோரினால் பாவனைக்கு உட்படுத்தப்பட்ட, எரிவாயு தீர்ந்துபோகாத சமையல் எரிவாயு கொள்கலன்களை மீள கையளிக்க விரும்புவோருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் நிறுவனங்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.
இவ்வாறு மீளப் பெறும்...
மேலும் 241 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 241 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,781 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு...
1000 ரூபாவை முறையாக வழங்கு! ஹட்டனில் துண்டு பிரசுரம் விநியோகம்
அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்குமாறும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையும் இன்றி நாட்சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குமாறும் வலியுறுத்தி ஹட்டன் நகரில் இன்று (26) துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.
ஜே.வி.பியின் பெருந்தோட்டத்துறைசார் தொழிற்சங்கமான அகில...
வெலிமடையில் குளவிக்கொட்டு – 25 மாணவர்கள் பாதிப்பு!
வெலிமடைப் பகுதியின் லூணுவத்தை தேசியக் கல்லூரியின் ஆசிரியரொருவர் உள்ளிட்டு மாணவர்கள் 25 பேர், குளவிக் கொட்டுக்கு இலக்காகி, ஊவா – பரணகமை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மேற்படி கல்லூரி அருகிலுள்ள...
‘ஊழல் அற்ற ஆட்சி’ – ஜே.வி.பி. வழங்கியுள்ள உத்தரவாதம்!
ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்கக்கூடிய சர்வ வல்லமையும் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ரவி கருணாநாயக்க,...
‘தலை’கள் மாறாது – பஸில் விடுத்துள்ள பணிப்பு!
நாடாளுமன்றத்தில் செயற்படும் கோப், கோபா மற்றும் இதர குழுக்களின் தலைமைப்பதவிகளுக்கு, முன்னர் இருந்தவர்களையே நியமிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் ஜனாதிபதியால் டிசம்பர் மாதம் இடைநிறுத்தப்பட்டது. இதனால் கோப் உள்ளிட்ட...











