விடுபட்ட பாடங்களை பூர்த்தி செய்ய திட்டம் – கல்வி அமைச்சு

0
மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு  உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கல்வித்துறையின் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின்...

நாளை முதல் அரச சேவைகள் மீள ஆரம்பம்!

0
நாட்டில் நாளை (03) முதல் வழமை போன்று அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின்...

ஓய்வு கதைக்கு முற்றுபுள்ளி வைத்தார் பிரதமர் மஹிந்த

0
" பிரதமர் பதவியில் இருந்து நான் ஓய்வு பெறமாட்டேன். அதற்கான தேவைப்பாடு தற்போது எழவில்லை." - என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அமைச்சரவை மறுசீரமைப்பின்போது பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ச ஓய்வு...

‘முதியவர்களைப் பயன்படுத்தி பணம் வசூலிப்போருக்கு வலை’

0
" முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் திரட்டி, அதனை வியாபாரமாகவே கொண்டு நடத்துபவர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்." இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்...

அரசுமீது மக்கள் சீற்றத்தில் – அதனால்தான் ஹூ சத்தம்!

0
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டம் ஊடாக ஜனாதிபதிக்கு சர்வ பலமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மக்களின் நன்மைக்காக அவர் அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் - என்று அரச பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வலியுறுத்தியுள்ளது. இது...

தமிழ் பேசும் கட்சிகளின் புதிய ஆவண நகல் தயார்! மனோவின் கோரிக்கையும் பரீசிலனை!!

0
வடக்கு , கிழக்குத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகிய தமிழ் பேசும் தரப்புகளின் ஒருமித்த நிலைப்பாட்டை - பொதுவான அபிலாஷைகளை - பிரதிபலிக்கும் பொது ஆவணத்தை தயாரிக்கும் முயற்சியில் புதிய நகலொன்று...

பதில் பிரதமராக தினேஷ்? சமலின் பெயரும் பரிந்துரை!

0
2022  ஜனவரி ஆரம்பத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறுவது உறுதியாகியுள்ளதென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதன்படி ஜனவரி 08, 10 மற்றும் 18 ஆகிய மூன்று நாட்களில் ஏதேனுமொரு தினத்தில் அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெறும்...

ரயிலுடன் மோதிய கார் பற்றி எரிந்தது – ஒருவர் பலி! (காணொலி)

0
காங்கேசன்துறையிலிருந்து, கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உத்தரதேவி ரயில் , வத்தள வனவாசல பகுதியில் ரயில்வே கடவையூடாக கடந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இன்று மதியம் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போதுபோது கார்...

தீர்க்கமான முடிவுகளுக்காக திங்கள் கூடுகிறது அமைச்சரவை!

0
2022 ஆம் ஆண்டுக்கான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிக்கப்பட்டுள்ளது. நிதி நெருக்கடியை சமாளிப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தொடர்பில் அமைச்சர்கள்...

21/ 4 தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிக்குமாறு ராதா வலியுறுத்து

0
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...