கொவிட் தொற்றிலிருந்து 191 பேர் குணமடைந்தனர்

0
நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 191 பேர் குணமடைந்துள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு இன்று (28) வெளியிட்டுள்ள நாளாந்த புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய, இதுவரை நாட்டில் கொரோனா...

பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி தட்டுப்பாடு

0
நாளாந்த மரக்கறி விநியோகம் குறைவடைந்துள்ளதால் கட்டுகஸ்தொட்டை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுகஸ்தோட்டை பொருளாதார மத்திய நிலையத்திற்கு சராசரியாக நாளொன்றுக்கு சுமார் ஒரு மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைக்குமெனவும், ஆனால்...

இரண்டு நாடுகளை நம்பி உள்ள இலங்கை

0
இலங்கையின் அந்நிய செலாவணி பிரச்சினையை இந்தியா மற்றும் சீனாவின் உதவியுடன் தீர்க்கமுடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார் தெரிவுசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது கருத்துரைத்துள்ள அவர், இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும்...

மட்டக்குளி – ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல்

0
கொழும்பு, மட்டக்குளி - ஹெந்தலை வீதியில் உள்ள படகுத் துறையில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீப்பரவலை கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை...

பிபில தொடக்கம் செங்கலடி வரையான வீதி பொதுமக்கள் பாவனைக்கு..

0
ஏ5 வீதியின் பிபில தொடக்கம் செங்கலடி வரையான 86.7 கிலோமீற்றர் நீளமுடைய வீதி சற்றுமுன்னர் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.

விமல், வாசு, கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்யும் எண்ணமில்லை – ஜனாதிபதி

0
அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு தொடர்பில் அபத்தமான கருத்தைக் கொண்டுள்ளமையினால் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகிய மூன்று அமைச்சரவை அமைச்சர்களை, பதவிகளில் இருந்து நீக்குவதில் தனக்கு எவ்வித அவசியமும் இல்லையென...

ஜனாதிபதியின் செயலாளர் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன? கடிதம் ஊடகங்களில் வெளியாகாமல் இருக்க நடவடிக்கை

0
ஜனாதிபதியின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதற்காக பீ.பி. ஜயசுந்தர,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு  அனுப்பியுள்ள மிக நீண்ட கடிதத்தில் பல முக்கிய விடயங்களை வெளியிட்டுள்ளதாக ஆங்கில பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பல சர்ச்சைக்குரிய தகவல்களை...

இலங்கையின் கோரிக்கைக்கு இணங்க பங்களாதேஸிடம் பெற்ற கடனை செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

0
பங்களாதேஷ் வங்கியிடம் இருந்து இலங்கை பெற்ற கடனை திருப்பிச் செலுத்தும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. கடன் வசதியின் திருப்பிச்செலுத்தும் மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்த நிலையிலேயே, அதனை மூன்று மாதக்காலத்துக்கு நீடித்துள்ளதாக பங்களாதேஷ் வங்கி...

மத்திய வங்கி ஆளுநரின் புதிய உத்தரவு

0
வர்த்தக வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் டொலர் பரிமாற்றத்தில் 25 சதவீதத்தை மத்திய வங்கிக்கு விற்பனை செய்ய வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான உத்தரவு...

அதிகரித்த பலாவின் விலை

0
ஒரு கிலோகிராம் பலாவின் விலை 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காய்கறிகளை விட மலிவாக இருந்த பலா, தேங்காய், வாழைப்பழம், சேனைக்கிழங்கு ஆகியவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுவரை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக இருந்த ஒரு...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...