” பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து”
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை வலியுறுத்தும் வகையில், " பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்து" -...
விவாதத்துக்கு நாமும் தயார் – நிமல் லான்சா!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நாமும் தயார் - என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள்...
திருமணம் உட்பட நிகழ்வுகளுக்கு அனுமதி! – சுகாதார அமைச்சர்
நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்லும் நோக்கில் இன்று முதல் பல துறைகளில் வழமையான சேவை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்க எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி,...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சபையில் ‘திடுக்கிடும்’ தகவல்களை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் மீண்டும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.
இதற்காக...
கிண்ணியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு!
கிண்ணியா மற்றும் குறிஞ்சாக்கேணி பகுதிகளில் இன்று துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
வர்த்தக நிலையங்களை மூடியும், வீடுகள் மற்றும் பொது இடங்களில் வெள்ளைக் கொடிககளை ஏற்றி
துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை, குறிஞ்சாக்கேணியில் மிதப்பு பாலம்...
கிண்ணியா விபத்து – பின்னணி என்ன? சபையில் தெளிவுபடுத்தினார் இராஜாங்க அமைச்சர்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் இழுவைப் படகு விபத்துக்குள்ளாகி மக்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு கிண்ணியா நகரசபையே பொறுப்புக்கூறவேண்டும். எனவே .நகரசபை தவிசாளரை உடன் பதவி நீக்கம் செய்து, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரிடம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூறவேண்டியது யார்? ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ள விடயம்
"உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களுக்கு, முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென்று, அந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக கடந்த அரசு நியமித்திருந்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அவ்வாணைக்குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்றத்தில்...
‘அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்’ – சுற்றிநிரூபத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்து
அரச ஊழியர்களுக்கு சமூகவலைத்தள பாவனை தொடர்பில் தடைவிதித்து விடுக்கப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தை மீளப்பெறுவதற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில்...
‘அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதெல்லை’ – வெளியானது புதிய அறிவிப்பு!
அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 65 என்பதை அரசாங்கம் கண்டிப்பாக்கவில்லை என பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கிணங்க அரசாங்க ஊழியர்கள்...
‘மாகாணசபை முறைமைக்கு சமாதி கட்டவும்’ – அதாவுல்லா வலியுறுத்து
" மாகாணசபை முறைமை நாட்டுக்கு பாரம். அதற்கு மக்கள் பணமே செலவிடப்படுகின்றது. எனவே, அந்த முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டும்." - என்று தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுல்லா வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர்,
"...



