கொழும்பு வைத்தியசாலையில் 27 வைத்தியர்களுக்கும், 105 தாதியர்களுக்கும் கொரோனா

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட 265 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 27 வைத்தியர்கள், 105 தாதியர்கள் மற்றும் 133 சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. அத்துடன், கொழும்பு தேசிய...

கேகாலையில் ஒரே நாளில் 520 பேருக்கு கொரோனா – முக்கிய இரு நகரங்கள் முடக்கம்!

0
கேகாலை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21, 937 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (17ஆம் திகதி) மாத்திரம் 24 மாவட்டத்தில் 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். ஒரெ நாளில் இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் அதிகப்படியான தொற்றாளர்...

மங்கள சமரவீர காலமானார் என்ற செய்தியில் உண்மையில்லை

0
முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர காலமானார் என்று பரவி வரும் செய்தியில் உண்மையில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கொவிட் தொற்றுக்கு உள்ளாகி, கொழும்பில்...

ரிஷாட்டுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், எதிர்வரும் முதலாம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு, கொச்சிக்கடை நகரங்களுக்கு நாளை முதல் பூட்டு

0
நாட்டின் சில நகரங்கங்களின் வர்த்தக நிலையங்களை இன்றைய தினம் முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கிளிநொச்சி பொதுச்சந்தை இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கரைச்சி பிரதேச சபைத்தவிசாளர் தெரிவித்துள்ளார். மேலும்...

‘நாடு முழுமையாக முடங்காது – கடும் பயணக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்’

0
கொரோனா வைரஸ் ​தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், நாட்டை முழுமையாக முடக்காது, பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக்குமாறு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பில் உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார் என்றும் அறியமுடிகின்றது. நாடளாவிய ரீதியில்...

இன்னும் 2 ஆண்டுகள் கொரோனாவுடன்தான் வாழ நேரிடும்!

0
“ இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டிவருமென வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களை காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும்,...

தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறிய மேலும் 284 பேர் கடந்த 24 மணிநேரத்துக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், தனிமைப்படுத்தல் சட்டம் அமுலுக்குவந்த நாளிலிருந்து இதுவரை இச்சட்டத்தைமீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 55 ஆயிரத்து 173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றால் இலங்கையில் உயிரிழந்த சீனப் பெண்!

0
கட்டுநாயக்க - கிம்புலபிட்டி பகுதியில் வசிக்கும் 38 வயதான சீன பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இந்தப் பெண் கடந்த இரண்டு வருட காலமாக...

21 ஆம் திகதி முதல் சிலாபம் நகரமும் முடக்கம்

0
சிலாபம் நகரை ஒரு வார காலத்துக்கு முடக்குவதற்கு சிலாபம் நகர சபை தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை முதல் 28 ஆம் திகதி சனிக்கிழமை வரை இவ்வாறு நகரை...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...