‘விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்’ – கதவை திறந்தார் மனோ!
" எமது ஒருங்கிணைவை பிடிக்காதவர்கள் ஓரமாக ஒதுங்க வேண்டும். எம்மை குழப்பிவிட முனைய கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்பில்...
‘தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாதீர்’ – மாணவர்களுக்கு ஜீவன் அறிவுரை
" மாணவர்கள் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது, முயற்சிகள் எடுத்து கல்வி துறையில் முன்னேற்றம் அடையவேண்டும்." - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
மா/வ/ ஹைபொரஸ்ட் இல 03. தமிழ்...
ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எதிராக ஷானி அபேசேகர மனுத்தாக்கல்
அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஆணையாளர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (22) மனுத்தாக்கல் செய்துள்ளார்.
நீதிமன்றத்தில் வழங்கிய...
பொருட்களின் விலைகள் மேலும் உயரும்!
பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது - என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" கொரோனா...
பஸ் கட்டணம் அதிகரிப்பை உறுதிப்படுத்தினார் அமைச்சர்!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பஸ் கட்டணமும் கட்டாயம் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இன்று அறிவித்தார்.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் பின்பே அவர்...
ஆட்சியை இழந்தது கூட்டமைப்பு – அரியணையேறியது சுதந்திரக்கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமிருந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் ஆட்சியை ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இன்று கைப்பற்றியது.
இதற்கமைய சபையின் புதிய தவிசாளராக தர்மலிங்கம் பார்த்தீபன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2022 ஆம்...
ஆரம்பமே குழப்பம் – தமிழ் பேசும் கட்சிகளின் ஆவணத்தின் பெயர் மாற்றம்
"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைப்பதற்காகத் தமிழ்க் கட்சிகள் தமது கோரிக்கையாக தயார் செய்த கடிதத்தின் தலைப்பு '13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோருதல்' என இருந்த நிலையில், தற்போது 'தமிழ் பேசும் மக்களின்...
வெளிநாட்டில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு மத்திய வங்கி விடுத்துள்ள அறிவிப்பு
வெளிநாடுகளில் தொழில் புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு பணம் அனுப்பும் போது முறையான வழிமுறைகளை பின்பற்றி அனுப்பி வைக்குமாறு மத்திய வங்கி மீண்டும் அறிவித்துள்ளது.
முறைசாரா வழிகளைப் பயன்படுத்தி இலங்கைக்கு பணம் அனுப்புவதற்கு எதிரான...
மரக்கறிக்கு தட்டுப்பாடு இல்லை – ஷசீந்திர
பொருளாதார மத்திய நிலையங்களில் போதியளவு மரக்கறிகள் கையிருப்பில் உள்ளதாக விவசாய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
காய்கறிகள் போதுமான அளவு கையிருப்பில் இல்லை என ஊடகங்களில் வெளியான செய்திக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர்...
நாட்டில் மேலும் 3 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி
நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.












