நெனோ நைட்ரிஜன் திரவ உரத்துடன் நாட்டை வந்தடைந்த இரு இந்திய விமானங்கள்

0
இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட நெனோ நைட்ரிஜன் திரவ உரத் தொகையுடன் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விசேட சரக்கு விமானங்கள் இரண்டினூடாக இன்று (04) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அதிகாலை 12.05 மணியளவில் வருகை தந்த விமானத்தினூடாக 72 ஆயிரத்து 576 லீற்றர் நெனோ நைட்ரிஜன் திரவ உரம் கொண்டுவரப்பட்டுள்ளது. 3.00...

சீன நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்றால் பேராபத்து!

0
“ சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட உரத்தை இலங்கையிலுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள அரச நிறுவனமொன்று நிராகரித்துள்ள நிலையில், மீளாய்வுக்காக மூன்றாம் தரப்பை நாடுவது பாரிய தவறாகும். அந்த தவறை அரசு செய்யக்கூடாது. அது பயங்கரமான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துவிடும்.”...

‘ தமிழர்கள் உரிமைகளுடன் வாழும்நிலை உருவாக வேண்டும்’

0
வடக்கில் இராணுவ மயமாக்கல் கைவிடப்பட்டு, தமிழ் மக்கள் ஜனநாயக ரீதியில் உரிமைகளுடன் வாழ்வதற்கான சூழல் உருவாக்கப்படவேண்டுமென்பதே ஜக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார் அக்கட்சியின் வடக்கிற்கான இணைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏரான்...

‘மஹிந்த சிறந்த தலைவர்’ – சுதந்திரக்கட்சி புகழாரம்!

0
" பிரதமர் மஹிந்த ராஜபக்ச சிறந்த - அனுபவமுள்ள அரசியல் தலைவர். அவரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன...

அரசுக்கு எதிரான சஜித் அணியின் ஆட்டம் தொடர்கிறது!

0
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில், அரசுக்கு எதிராக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. குருணாகலை, கல்கமுவ பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட...

ஆசிரியர் தொழிற்சங்கங்கள், இதொகா கொழும்பில் முக்கிய பேச்சு!

0
ஆசிரியர் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை கொழும்பிலுள்ள சௌமிய பவனில் நடைபெற்றது. அதிபர், ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆதரவு வழங்குமாறு தொழிற்சங்க பிரமுகர்கள்...

கொவிட் தொற்றால் மேலும் 21 பேர் மரணம்!

0
நாட்டில் மேலும் 21 பேர் கொவிட் தொற்றால் மரணித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 06 ஆண்களும், 15 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(02) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள...

அரசி விலை தொடர்பான அறிவிப்பு

0
இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொகை சதொச விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அரிசி...

நாட்டில் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிவாயு தட்டுப்பாடு தேநீர்க் கடைகள் மூடப்படும் நிலை!

0
சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பில் உள்ள தேநீர்க்கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ஐக்கிய தேசிய சுயதொழில் புரியும் வர்த்தகர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது. இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய குறித்த சங்கத்தின்...

நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா

0
நாட்டில் மேலும் 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். இதற்கமைய, நாட்டில் இதுவரை...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...